இன்று பூண்டுலோயாவில் இராமகிருஷ்ண மிஷனின் இருபெரும் துறவியரின் திருவுருவச்சிலைகள் திறப்பு விழா!

மத்திய மலையகத்தின் ஆன்மீக–கல்வி வரலாற்றில் புதிய மைல்கல்!! மத்திய மலையகத்தின் ஆன்மீக, கல்வி மற்றும் பண்பாட்டு வளர்ச்சிக்கு புதிய ஒளியைச் சேர்க்கும் வகையில், இராமகிருஷ்ண மிஷனின் இருபெரும் மகத்தான துறவியரான வீரத்துறவி சுவாமி விவேகானந்தர்...

கிழக்கு மாகாண வீதி,போக்குவரத்து அபிவிருத்தி தொடர்பில் ஆளுனர் தலைமையில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சு மற்றும் அதனுடன் இணைந்த திணைக்களங்களின் 2026 ஆம் ஆண்டுக்கான மூலதனத் திட்டங்களின் வருடாந்த கொள்முதல் திட்டம் குறித்து தொடர்பிலான மறுபரிசீலனை செய்யும் கலந்துரையாகல் இன்று...

தம்பலகாமம் பிரதேச செயலக பிரிவில் பயனாளிகளுக்கு இரு வீடுகள் கையளிப்பு!

ஹஸ்பர் ஏ.எச்_ திருகோணமலை,தம்பலகாமம் பிரதேச செயலக பிரிவில் உள்ள முள்ளிப்பொத்தானை, மீரா நகர் கிராம சேவகர் பிரிவின் புதிய இரு பயனாளிகளுக்காக புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீடு இன்று (2026.02.06) பிரதேச செயலாளர் திருமதி...

அவசர கால சட்டத்தை அமுல்படுத்துவது அடக்கு முறைகள் இடம்பெற வாய்ப்பளிக்கும்

அவசர கால சட்டத்தை அமுல்படுத்துவது அடக்கு முறைகள் இடம்பெற வாய்ப்பளிக்கும் எச்சரித்திருந்ததாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் சபையில் தெரிவிப்பு "அனர்த்த முகமைத்துவ சட்டத்தின் கீழ் அனர்த்த நிலைமையை...

கோறளைப்பற்று பிரதேச தைப்பொங்கல் விழா!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு கோறளைப்பற்றுஇ வாழைச்சேனை பிரதேச செயலகத்தின் தைப்பொங்கல் விழா நோற்று (05) பிரதேச செயலாளர் திருமதி. ஜெயானந்தி திருச்செல்வம் தலைமையில் பிரதேச செயலக பிரிவிலுள்ள அறநெறிப்பாடசாலைகள் மற்றும்...