ஆளுனர் தலைமையில் துறைசார் மதிப்பீடு கலந்துரையாடல்

ஹஸ்பர் ஏ.எச்_ கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் துறை சார்ந்த மற்றும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்ற மதிப்பாய்வு கூட்டம் நேற்று (05) கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர அவர்களின் தலைமையில் திருகோணமலை...

கிழக்கு மாகாண “டைமண்ட் அறிவுச் சுரங்கம்” போட்டியில் கல்முனை ஸாஹிரா கல்லூரி முதலிடம்

நூருல் ஹுதா உமர் கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் மற்றும் முஸ்லிம் பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற “டைமண்ட் அறிவுச் சுரங்கம்” அறிவுப் போட்டியில், கல்முனை ஸாஹிரா கல்லூரி அணி சிறப்பான திறமை வெளிப்படுத்தி முதலாம் இடத்தை...

15 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடு பயனாளிக்கு கையளிப்பு

ஹஸ்பர் ஏ.எச்_ திருகோணமலை தம்பலகாமம் பிரதேச செயலக பிரிவில் முள்ளிப்பொத்தானையில் மீள்குடியேற்ற திட்டத்தின் கீழ் புதிதாக நிருமாணிக்கப்பட்ட வீடொன்று உரிய பயனாளியிடத்தில் இன்று (05)உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டு கையளிக்கப்பட்டது. தம்பலகாமம் பிரதேச உதவி பிரதேச செயலாளர்...

மண்முனைமேற்கு பிரதேச செயலகத்தில் 78வது தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் சிரமதானம் மற்றும் மரநடுகையுடன்..

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் 78வது சுதந்திர தின நிகழ்வு நேற்று (04) மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலக வளாகத்தில், பிரதேச செயலாளர் நமசிவாயம் சத்தியானந்தி ...

மட்டக்களப்பு மாவட்ட பிரதேச செயலாளர்களுக்கான கலந்துரையாடல்!!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலக பிரிவுகளில் கடமையாற்றும் பிரதேச செயலாளர்களுக்கான கலந்துரையாடலானது மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ் அருள்ராஜ் அவர்களின் தலைமையில் மண்முனை வடக்கு பிரதேச செயலக...