அட்டாளைச்சேனை பாடசாலைகளின் அபிவிருத்திக்காக நிதி ஒதுக்கீடு!

அட்டாளைச்சேனை அந்-நூர் மகா வித்தியாலயம் மற்றும் மீனோடைக்கட்டு டாக்டர் ஜலால்டீன் வித்தியாலயம் என்பவற்றின் நீண்டகாலத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், அரசாங்கத்தின் இந்த ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டின் கீழ் 16 மில்லியன் ரூபா...

மருத்துவ உதவிப் பொருட்களும் மாணவர்களுக்கான துணிப்பைகளும் வழங்கி வைப்பு!

இலங்கைக்கு வருகை தந்திருந்த பிரான்ஸ் நாட்டின் லகர்நோப் 93 மாநகரசபையின் உறுப்பினர் சுகுர்ணா மார்க்கண்டு அவர்களினால் கோமாரி,திருக்கோவில் மற்றும் பனங்காடு வைத்தியசாலைகளுக்கு மருத்துவ உதவிப் பொருட்களும் கோமாரி செல்வபுரம் துளசி வித்தியாலய மாணவர்களுக்குத்...

வந்தாறுமூலை பெருவெளி, குளத்துவட்டை கண்டங்களின் அறுவடை எதிர்வரும் 13ம் திகதி ஆரம்பம்..

(சுமன்) மட்டக்களப்பு, வந்தாறுமூலை கமநல சேவைகள் நிலைய பிரிவுக்குட்பட்ட பெருவெளி மற்றும் குளத்துவட்டை ஆகிய இரு கமநல அமைப்புகளின் கீழ் உள்ள விவசாய நிலங்களில் நெற்பயிர் அறுவடையை தீர்மானம் செய்யும் விசேட கலந்துரையாடல் கூட்டம்...

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் வருடாந்த ஒன்றுகூடலும் பிரிவுபசார நிகழ்வும்!!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் வருடாந்த ஒன்றுகூடலும் பிரிவுபசார நிகழ்வும் புதிய மாவட்ட செயலகத்தில் இன்று (07) மிகச்சிறப்பாக இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் மாவட்ட செயலகத்திற்கும் தங்களது சேவைகளை சிறப்பாக வழங்கி...

கணினி சார்ந்த குற்றங்களை தடுக்க புதிய பொலிஸ் பிரிவை நிறுவ தீர்மானம்….!

கணினி சார்ந்த குற்றங்களை தடுப்பதற்காக புதிய பொலிஸ் பிரிவொன்றை நிறுவுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். நேற்று பொல்பிட்டிய பொலிஸ் நிலையத்தைத் திறந்து வைக்கும் நிகழ்வில்...