மாற்றுத்திறனாளிகள் தரவுத்தளம் உருவாக்குதல் தொடர்பான கலந்துரையாடல்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் தரவுத்தளம் உருவாக்குதல் தொடர்பான கலந்துரையாடலானது உதவி மாவட்ட செயலாளர் ஜீ. பிரணவன் தலைமையில் மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் திருமதி கோணேஸ்வரன் சந்திரகலா ஏற்பாட்டில் பழைய...

சிறுவர்களுக்கான உளவியல் ஆதரவுகளை வழங்கும் நோக்கில் வாகரை பிரதேச செயலகத்துடன் இணைந்து குறுகிய கால திட்டம் ஏர்ன் சிலோன் நிறுவனத்தினால் ஆரம்பிப்பு!

ந.குகதர்சன் வாகரை பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட மற்றும் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களை சேர்ந்த சிறுவர்களுக்கான உளவியல் ஆதரவுகளை வழங்கும் நோக்கில் வாகரை பிரதேச செயலகத்துடன் இணைந்து குறுகிய கால திட்டம் ஏர்ன் சிலோன் நிறுவனத்தினால்...

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வீட்டில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வீட்டுக்கு குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ரணில் விக்ரமசிங்கவின் மனைவி, பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவிடம் வாக்குமூலம் ஒன்றை பெறுவதற்காகவே அவர்கள் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கல்முனை பொது சந்தையில் கட்டாக்காலி கால் நடைகளின் தொல்லை தொடர்பில் பொது மக்கள் விசனம்!

கட்டாக்காலி கால்நடைகளை கல்முனை பொதுச் சந்தையில் இருந்து கட்டுப்படுத்த கல்முனை மாநகர சபை நடவடிக்கை எடுப்பதில் மந்த நிலையில் உள்ளதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். தினமும் கல்முனை மாநகர பொதுச்சந்தைப்பகுதியில் பொதுப் போக்குவரத்துக்குப் பாதிப்பை...

மட்டக்களப்பில் வில்லுப்பாட்டுப்போட்டி

மட்டக்களப்பு கதிரவன் பட்டிமன்றப் பேரவையின் “ஔவை அவை ” நடத்திய வில்லுப்பாட்டுப்போட்டி மட்டக்களப்பு நாவற்குடா இந்து கலாசார மண்டபத்தில் வேல்முருகன் சகோதரர்களின் அனுசரணையில் கதிரவன் த.இன்பராசா தலைமையில் கடந்த (19) ஞாயிற்றுக்கிழமை...