தட்டம்மை பரவல் தொடர்பில் அச்சுறுத்தல்!

நாட்டில் தட்டம்மை (Measles) நோயற்ற நிலையைத் தக்கவைப்பதில் சவால் ஏற்பட்டுள்ள நிலையில், கொழும்பு மாவட்டத்தில் வெளிநாட்டிலிருந்து வருகை தந்த இருவருக்கு தட்டம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். குடும்ப சுகாதாரப் பணியகம்...

மடத்தடி மீனாட்சியம்மனின் பாற்குடபவனி

( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற மரத்தடி மீனாட்சி அம்மன் ஆலய வருடாந்த அலங்கார மகோற்சவத்தின் பாற்குடபவனி இன்று (25)ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. மகோற்சவ பிரதம குரு சிவஸ்ரீ அ.மு.நிஷாந்தன் குருக்கள் தலைமையில் ஆலய...

விண்ணைத் தொடும் தங்கத்தின் விலை!

சர்வதேச பொருளாதார மாற்றங்கள் மற்றும் மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் ஆகியவற்றின் தாக்கத்தால், தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று (26) அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. இன்றைய நிலவரப்படி, சர்வதேச சந்தையில்...

எரிபொருள் கையிருப்பு தொடர்பில் வெளியான செய்தி !

நாட்டுக்குத் தேவையான மசகு எண்ணெயை ஏற்றிய கப்பல் இன்று (26) நாட்டை வந்தடையவுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவிக்கையில், நாட்டுக்கு இன்று...

‘XChat’ வட்ஸ்அப் செயலிக்கு போட்டியாக வருகிறது!

ஈலான் மஸ்க்கின் டுவிட்டர் நிறுவனம், தனது பயனர்களுக்காக 'XChat' எனும் புதிய பிரத்யேக குறுஞ்செய்தி செயலியை (Messaging App) iOS சாதனங்களில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலி மூலம், பயனர்கள் தங்களது 'X' கணக்கிலுள்ள தொடர்புகளைப்...