மட்டக்களப்பு மாவட்ட டெங்கு பரவல் தொடர்பான விசேட கலந்துரையாடல்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்து வரும் டெங்கு நோய் பரவலை கட்டுப்படுத்துவதற்கான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் ...

“ஆரோக்கியமான வாழ்க்கை முறைமை” தொடர்பாக அரச உத்தியோகத்தர்களை தெளிவூட்டும் செயலமர்வு!!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு "ஆரோக்கியமான வாழ்க்கை முறைமை" தொடர்பாக அரச உத்தியோகத்தர்களை தெளியபடுத்தும் செயலமர்வொன்று இன்று (17) திகதி மட்டக்களப்பில் இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் நோய் தொற்றுக்கள் அதிகரித்துவரும் நிலையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகமும் மட்டக்களப்பு...

மட்டக்களப்பில் உடலியல் தண்டனையை கட்டுப்படுத்துவதற்கான விழிப்புணர்வு நிகழ்வு

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட செயலகம் இணைந்து உடலியல் தண்டனையை கட்டுப்படுத்து வதற்கான விழிப்புணர்வு நிகழ்வானது மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களின் தலைமையில்...

வாகுறவெட்டையில் சிரமதானம் கிணறுகள் சுத்திகரிப்பு

(வி.ரி.சகாதேவராஜா) 2026ம் ஆண்டு கதிர்காமபாதயாத்திரையை முன்னிட்டு பக்தர்களின் நலன்கருதி தம்பிலுவில் சைவநெறிக்கூட உறுப்பினர்கள் வாகுறவெட்டையில் சிரமதான பணியை மேற்கொண்டனர். உகந்தை கதிர்காமம் காட்டுப் பாதையில் முதலாவது தங்குமிடம் வாகூரவெட்டை அல்லது கிணற்றடி அல்லது வண்ணாத்திரகிணறு...

கோரக்கோயில் ஸ்ரீ அகோர மாரியம்மன் ஆலய வருடாந்த சடங்கும் தீ மிதிப்பு வைபவமும் நாளை ஆரம்பம்

வி.ரி.சகாதேவராஜா) சம்மாந்துறை கோரக்கோயில் அருள்மிகு ஸ்ரீ அகோர மாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த சடங்கும் தீ மிதிப்பு வைபவமும் நாளை 19 ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. மகோற்சவத்தின் பிரதான நிகழ்வாக தீ மிதிப்பு வைபவம்...