சுய தொழில் முயற்சியாளர்களுக்கு ஊக்கமூட்டிய தவிசாளர் வினோராஜ்.

களுவாஞ்சிக்குடியில் அமையப்பெற்றுள்ள அன்பின் ஊற்று உதவும் கரங்கள் அமைப்பின் ஊடாக பிரதேசத்தில் உள்ள பெண்களை மையப்படுத்தி பல்வேறு சுயதொழில் வேலை திட்டங்கள் மேற்கொள்ளப்படுகிறது இந்த சுயதொழில் திட்டத்தில் தையல் தொடர்பான சுயதொழில் மேலும்...

உலகில் உயரிய பட்டமான “சிகான் முதன் முதலாக ஈழத்து சுவிஸ் வாழ் தமிழனுக்கு வழங்கி கௌரவிப்பு!

உலகில் உயரிய பட்டமான "சிகான் இலங்கையில் முதல் முதலாக ஈழத்து சுவிஸ் வாழ் தமிழ் விபுலானந்தன் கௌரிதாசன் வழங்கப்பட்டுள்ளது . ஜப்பான் கராத்தே இதோசுகாய் அமைப்பின் அதன் சர்வதேச செயலமர்வும் கருப்புப்பட்டி வழங்கும்...

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்ட நியூசிலாந்து நாட்டுக்கான உயர் அதிகாரி!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களுடன் நியூசிலாந்து நாட்டுக்கான உயர் அதிகாரி சொனியா டக்லஸ் அவர்களுக்குமிடையிலான கலந்துரையாடல் புதிய மாவட்ட செயலகத்தில் இன்று (27) இடம் பெற்றது. இலங்கை, இந்தியா,...

சிறந்த மருந்தங்களின் நடைமுறைகள் தொடர்பாக பயிற்சி கருத்தரங்கு !

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு "முழு நாடும் ஒன்றாக" "ரட்டம எகட்ட " விஷபோதைப் போதைப்பொருள் தடுப்பு தேசிய செயற்பாட்டு சபையினால் நாடளாவிய ரீதியில் போதைப்பொருள் விற்பனை விநியோகத்தை கட்டுப்படுத்தல் போன்ற பல...

வேலோடுமலையில் 210 சித்தர்களுக்கு 210 நாட்கள் மாபெரும் வேள்வி நடை பெற ஏற்ப்பாடு!

( வி.ரி. சகாதேவராஜா) பூலோக சித்தர்களின் வருகையை முன்னிட்டு வேலோடு மலையில் எதிர்வரும் 1ம் திகதி வெள்ளிக்கிழமை சித்ரா பௌர்ணமி தினத்தில் தொடங்கி 210 நாட்கள் தொடர்ச்சியாக காலையும் மாலையும் நடைபெற உள்ள...