வெப்பம் தொடர்பில் மக்களுக்கு எச்சரிக்கை!

நாளை (30) மேல், சப்ரகமுவ, தென், கிழக்கு, வடமேல், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், மொனராகலை மாவட்டத்திலும் சில இடங்களில் வெப்பச் சுட்டெண், அதாவது மனித உடலுக்கு உணரப்படும் வெப்பமானது அவதானம் செலுத்த...

அவசரகால நிலை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பு!

இலங்கையில் அமலில் உள்ள அவசரகால நிலையை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீட்டிக்கும் வகையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார். ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க...

தொடரூந்து பயணச்சீட்டு முறையில் மாற்றம்!

இலங்கை தொடரூந்து சேவையை நவீனமயப்படுத்தும் நோக்கில்,புதிய டிஜிட்டல் பயணச்சீட்டு முறையை அறிமுகப்படுத்த போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு திட்டமிட்டுள்ளது. இது குறித்து போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவிக்கையில்,பயணிகளுக்கு இலகுவான...

மாணவன் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மூன்று மாணவர்கள் கைது!

ஹட்டன் பகுதியில் உள்ள பிரதான பாடசாலையொன்றில் இடம்பெற்ற மாணவர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹட்டன் தலைமையகப் பொலிஸாரின் தகவலின்படி, சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இரண்டு மாணவர்கள்...

உலகளாவிய எரிசக்தி சந்தையில் இன்று மீண்டும் விலை உயர்வு!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக, உலகளாவிய எரிசக்தி சந்தையில் இன்று மீண்டும் விலை உயர்வு பதிவாகியுள்ளது. சர்வதேச சந்தை தரவுகளின்படி, WTI Crude Oil (West Texas Intermediate)...