நாட்டின் பல பகுதிகளில் கனமழை பெய்யும் சாத்தியம்!

நாட்டின் பல பகுதிகளில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சபரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் அனுராதபுர மாவட்டங்களிலும் சில இடங்களில் 100...

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் 7ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று

இலங்கையின் வரலாற்றில் மற்றுமொரு மிகக் கொடூரமான நாளாக நினைவுகூரப்படும் தினம் இன்றாகும். 2019ஆம் ஆண்டு இதேபோன்றதொரு நாளில், உயிர்த்த ஞாயிறு தினத்தில், நாட்டின் பல பகுதிகளில் ஒரே நேரத்தில் இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத்...

மீண்டும் சிறைக்கு மாற்றப்பட்ட பிள்ளையான்!

சிறைச்சாலைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த, பிள்ளையான் என்றழைக்கப்படும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன், மீண்டும் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். அதற்கமைய, வெலிசர கடற்படை தளத்திலுள்ள சிறைக்கூடத்துக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக, சிறைச்சாலைகள் ஊடகப்...

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தில் உற்பத்தித்திறன் போட்டிக்கான கலந்துரையாடல்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேச செயலகத்தில் இவ்வாண்டுக்கான உற்பத்தித்திறன் போட்டிகள் தொடர்பான கலந்துரையாடல் மண்முனைபற்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (20) இடம்பெற்றது. இந்நிகழ்வில் உற்பத்தி திறன் போட்டி தொடர்பான...

மாந்தீவில் தரித்திருந்த ஆறு காட்டு யானைகளும் 9 மணி நேர கடும் பிரயர்த்தனத்தின் பின்னர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டது!!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு 9 மணித்தியால பாரிய பிரயத்தனத்தின் பின்னர் மட்டக்களப்பு மாந்தீவில் நீண்ட நாட்களாக சஞ்சரித்திருந்த 6 காட்டு யானைகள் வனப்பகுதிக்கு அனுப்பிவைக்கப்பட்டது. மட்டக்களப்பு வவுணதீவு பகுதியை அண்டிய மாந்தீவில் தொடர்ச்சியாக சஞ்சரித்து வரும் காட்டு...