இலங்கையிலுள்ள தனிநபர் குடும்பங்களில் அரைவாசிக்கும் மேற்பட்டோர் 60 வயதுக்கும் மேற்பட்ட மதியவர்கள் என்பதுடன் தனித்து வாழும் முதியவர்களின் எண்ணிக்கையில் ஆண்களை விடப் பெண்களே மிக அதிகமாக உள்ளதாகவும் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின்...
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (20) பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் பலத்த மின்னல் தாக்கங்களுடன் கூடிய இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இடியுடன் கூடிய மழை...
( வி.ரி.சகாதேவராஜா)
கிழக்கிலங்கை, காரைதீவு நந்தவன சித்தி விநாயகர் ஆலயத்தின் பஞ்ச குண்டபக்ஷ மகா கும்பாபிஷேகப் பெருவிழாவிற்கான ஆரம்ப வாஸ்து சாந்தி கர்மாரம்பம் உள்ளிட்ட கிரியைகள் இன்று (20) திங்கட்கிழமை...
( வி.ரி.சகாதேவராஜா)
அம்பாறை மாவட்டத்தின் காரைதீவில் வீரத்தமிழ்த்தாய் அன்னை பூபதியின் 38ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு சிறப்பாகவும் உணர்வுபூர்வமாகவும் நேற்று இரவு அனுஷ்ட்டக்கப்பட்டது.
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் காரைதீவு கிளைத் தலைவரும், முன்னாள்...