திருக்கோணமலையை சேர்ந்த இளைஞர்களால் இன்றைய தினம் (24) மாநகர சபைக்கு முன்னால் கவனயீர்ப்பு ஒன்று காலை 9.40 மணியளவில் முன்னெடுக்கப்பட்டது.
ஊர்வலமாக பதாதைகளை ஏந்திய வண்ணம் வருகை தந்த இளைஞர் குழுக்கள் மாநகர...
ஹஸ்பர் ஏ.எச்_
கிண்ணியா பிரதேச சபை எல்லைக்குக்பட்ட காக்காமுனையையும் கோழி முட்டை கரச்சையையும் இணைக்கும் வீதியானது மிக நீண்ட காலமாக புனரமைக்கப்படாது குண்டும் குழியுமாக காணப்படுவதால் போக்குவரத்து செய்ய முடியாத நிலை காணப்படுவதாக அப்...
பாறுக் ஷிஹான்
நிந்தவூர் பிரதேசத்தில் கோழி இறைச்சியின் விலையை நிர்ணயம் செய்வதற்கான கலந்துரையாடல் ஞாயிற்றுக்கிழமை (23) இடம் பெற்றது.
நிந்தவூர் பிரதேச சபையின் பதில் தவிசாளர் சட்டத்தரணி எம். ஐ .இர்பான்,...
ஹஸ்பர் ஏ.எச்_
திருகோணமலை தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட உள்ளூர் உற்பத்தியாளர்களின் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்தும் மாதாந்த சந்தை தம்பலகாமம் பிரதேச செயலக வளாகத்தில் இன்று (24) இடம் பெற்றது.
சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவும்...
அனைத்து தரப்பினரின் பங்களிப்புடன் முன்னெடுக்கப்படவுள்ள கஞ்சிக்குடிச்சாறு மாவீரர் நாள் நினைவு கூறல் நிகழ்வு ஏற்பாடுகள் சிறப்பாக நடாத்த அனைவரும் முன்வர வேண்டும் என அம்பாறை மாவட்டம் திருக்கோவில் கஞ்சிக்குடிச்சாறு...