தாண்டியடி விளையாட்டு மைதானத்தில் இம் முறை மாவீரர் தின நிகழ்வுகள்

மட்டக்களப்பு வவுணதீவு தாண்டியடி மாவீரர் துயிலுமில்ல மாவீரர் தின ஏற்பாடுகள் தாண்டியடி துயிலுமில்ல மாவீரர் தின ஏற்பாட்டுக் குழுவினால் இன்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டன. தாண்டியடி துயிலுமில்ல அமைந்துள்ள பூமியில் விசேட அதிரடிப்படை முகாம்...

அரைகுறை வேலைத்திட்டங்களினால் மக்கள் வரிப்பணம் வீணாகின்றது

நூருல் ஹுதா உமர் கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக அம்பாறை மாவட்டத்தின் முகவெற்றிலையாக கல்முனை காணப்படுகின்றது. கல்முனையை டுபாயாக மாற்றுவேன் என்று ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் மார்தட்டி பேசி பேசி இன்று...

தேசிய வாசிப்பு மாத நிகழ்வுக்கான விருது வழங்கல் நிகழ்வு

எப்.முபாரக் கடந்த வருடம் 2024, ஐப்பசி மாதத்தில் " உலகை வென்றவர்கள் வாசித்த மக்களே" எனும் தொனிப் பொருளில் பொதுநூலகங்களால் வாசிப்புமாத செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டது. அத்துடன் தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு பொதுமக்கள்,...

வெருகல் பகுதி காணிகளை உரிமை கோரும் வனத்துறையினர்

ஹஸ்பர் ஏ.எச் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கதிரவேலு சண்முகம் குகதாசன் அவர்கள் இன்று (2025.11.24 ) நாடாளுமன்ற ஒத்திவைப்பு வேளை முன்மொழிவின் பொழுது ஆற்றிய உரை மாண்புமிகு அவைத் தலைவர் அவர்களே;...