ஹஸ்பர் ஏ.எச்_
"சமூக சக்தி" வறுமை ஒழிப்பு தேசிய திட்டத்தை செயல்படுத்தும் முகமாக, மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களில் உள்ள அரச அதிகாரிகளுக்கு விழிப்புணர்வூட்டுவதற்கான பயிற்சித்திட்டம் இன்று (25) திருகோணமலை, உப்புவெளி பகுதியில் அமைந்துள்ள...
பாறுக் ஷிஹான்
கடந்த இரு தினங்களாக இது வரும் அடை மழை காரணமாக மழை நீர் வழிதோட முடியாது தடைபட்டுள்ள வடிகான்களை சுத்தம் செய்யும் நடவடிக்கைகளை நிந்தவூர் பிரதேச சபை முடுக்கி விட்டுள்ளது.
நிந்தவூர்...
பாறுக் ஷிஹான்
சவளக்கடை கிட்டங்கி வீதியில் மீண்டும் நீர் பரவி வடிந்தோட ஆரம்பித்துள்ளது
தொடர் அடை மழை காரணமாக ஏற்பட்ட வெள்ள நீர் பரவல் காரணமாக கிட்டங்கி வீதி இவ்வாறான...
அம்பாறையில் பெய்து வரும் கனமழையால் கொண்டைவட்டுவான் குளம் நிரம்பி வழிகிறது.இது தவிர அம்பாறை மாவட்டத்தில் பெய்து வரும் அடைமழை காரணமாக குளங்களின் நீர்மட்டம் உயர்ந்து வருவதாக நீர்ப்பாசனத் துறை தெரிவித்துள்ளது.மேலும் அம்பாறை...
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
நவம்பர் 25, 1030 மணி (MET); தென்மேற்கு வங்காள விரிகுடா மற்றும் இலங்கையின் மீது குறைந்த காற்றழுத்தப் பகுதிக்கான எச்சரிக்கை. (அடுத்த 24 மணி நேரத்திற்கு செல்லுபடியாகும்) தென்மேற்கு வங்காள...