( அ . அச்சுதன் )
திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த மாவீர் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வு மூதூர் கிழக்கு - சம்பூர் கலாச்சார மண்டபத்தில் சனிக்கிழமை (22) இடம்பெற்றது.
மூதூர் கிழக்கு...
வித்தகர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா)
தென்கிழக்கு ஆசியா பல்கலைக்கழகமும் ஆங்கோர் தமிழ்ச்சங்கமும் இணைந்து சிறப்பிக்கும் சோழப்பெருவேந்தர் இராஜேந்திரசோழரின் கடார வெற்றியின் ஆயிரமாவது ஆண்டு கொண்டாட்ட கடாரம் கொண்டான் சிறப்பு மாநாடு (1024 -2025) நேற்று சனிக்கிழமையும்...
சண்முகம் தவசீலன்
2025.11.22
முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் நடைபெற்ற மாவீரர் பெற்றோர்கள்,உறவினர்கள் மதிப்பளிப்பு!
மாவீரர் தினத்தினை முன்னிட்டு மாவீரர் பெற்றோர்கள் உறவினர்கள் மதிப்பளிக்கும் நிகழ்வு பிரதேசங்கள் ரீதியாக நடைபெற்று வருகின்றது
அந்தவகையில் 22-11-25 இன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் முள்ளிவாய்க்கால்...
சண்முகம் தவசீலன்
2025.11.22
529 மாவீரர்களின்விபரங்கள் அடங்கிய படங்களுடன் புதுக்குடியிருப்பில் திறந்து வைக்கப்பட்ட மாவீரர் மண்டபம்
மாவீரர் வாரத்தினை முன்னிட்டு மாவீரர்களின் திருவுருவப்படங்கள் வைக்கப்பட்ட மண்டபம் ஒன்று இன்று(22) திறந்துவைக்கப்பட்டுள்ளது!
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பேருந்து நிலைய வளாகத்தில்...
ஹஸ்பர் ஏ.எச்_
திருகோணமலை குச்சவெளி பிரதேச வைத்தியசாலையில் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத் திட்டத்தின் கீழ் இராணுவத்தினரால் சுத்தம் செய்யும் சிரமதான நிகழ்வு இன்று (22)இடம் பெற்றது.
குச்சவெளி பிரதேச பொலிஸ் நிலையம்,பிரதேச சபை மற்றும் ஜங்கில்...