( வி.ரி. சகாதேவராஜா)
மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச செயலகப்பிரிவிற்கு
உட்பட்ட அறநெறிப்பாடசாலை ஆசிரியர்களின் வாண்மைவிருத்தி செயலமர்வு, தாந்தா மலை முருகனாலய அனுசரணையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று...
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் தீவிர போர் பதற்றங்களுக்கு மத்தியில், உலகளாவிய எரிசக்தி சந்தையில் மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் விலை இன்று வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
சர்வதேச எரிசக்தி சந்தைத் தரவுகளின்படி,...
கம்பஹா - மஹர நகரில் அமைந்துள்ள இலத்திரனியல் பொருள் விற்பனை நிலையமொன்றில் திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
தீப்பரவலைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக 5 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்புப்...
தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்துள்ளதைத் தொடர்ந்து, அந்தக் கட்சியின் பணிகளுக்கு ஆதரவளிக்க விரும்புவதாக நடிகையும் சமூக ஊடக பிரபலமுமான ஜாய் கிரிசில்டா தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், “தவெகவில் இணைந்துள்ளேன். அது...
அடுத்த மூன்று நாட்களுக்கு, அதாவது நாளை (08), நாளை மறுநாள் (09) மற்றும் ஜூன் 10 ஆகிய திகதிகளில் சிறப்பு டெங்கு கட்டுப்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு...