தரமான ஊடக அறிவு தொடர்பாக தெளிவுபடுத்தும்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ், அரசாங்க தகவல் திணைக்களம் நடாத்தும் தரமான ஊடக அறிவுள்ள திறமையான இலங்கை பாடசாலை சமூகத்தை உருவாக்குவதற்காக பாடசாலை ஊடக கழகங்களுக்கு பொறுப்பான ஆசிரியர்கள் மற்றும்...

குமுக்கனில் புதிய காளி அம்பாள் சிலை பிரதிஷ்டை! சைவா சமய பணியாளர்கள் ஏற்பாடு!!

( வி.ரி.சகாதேவராஜா) கிழக்கு மாகாணத்தின் தென்திசைஎல்லையான குமுக்கன் நதி தீரத்தில் பன்னெடுங்காலமாக எழுந்தருளி அருள் சாதித்துக் கொண்டிருக்கும் குமுக்கன் காளியம்மன் ஆலயத்திற்கு புதிய அம்மன் சிலை பிரதிஷ்டை செய்து வைக்கப்பட்டுள்ளது. சைவா சமய...

கோப்பி பயிர்ச்செய்கைக்கான புதிய காப்புறுதித் திட்டம் அறிமுகம்!

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் அதிக மதிப்புமிக்க பயிராகக் கருதப்படும் கோப்பி பயிர்ச்செய்கையை இலங்கைக்குள் விரிவுபடுத்தும் நோக்கில், புதிய காப்புறுதித் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்த விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின்...

பாதுகாப்பற்ற உணவால் ஆண்டுக்கு 15 லட்சம் பேர் பலி!

உலகளவில் பாதுகாப்பற்ற உணவுகளை உட்கொள்வதால் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 86.6 கோடி பேர் நோய்வாய்ப்படுவதுடன், 15 லட்சம் பேர் உயிரிழப்பதாக உலக சுகாதார நிறுவனம் விடுத்துள்ள புதிய அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது. உலக மக்கள் தொகையில்...

உங்கள் வாட்ஸ்அப் கணக்கு பாதுகாப்பானது தானா?

இலங்கையில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் மொத்தம் 360 இணையவழி நிதி மோசடிச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக இலங்கை கணினி அவசரப் பிரிவு தெரிவித்துள்ளது. இதன் மூலம் தற்போதைய டிஜிட்டல் தளங்களில் பயனர்கள் எதிர்கொள்ளும்...