நூருல் ஹுதா உமர்
நற்பிட்டிமுனை ஐ.ஆர்.எம் பவுண்டேஷன் நடத்திய மர்ஹும் சாகுல் ஹமீது நிஸாபீர் மற்றும் மர்ஹும் றியால் ஞாபகார்த்த உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டி கடந்த வெள்ளிக்கிழமை(12) நற்பிட்டிமுனை அஸ்ரப்...
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரஜா சக்தி (சமூக சக்தி) தேசிய திட்டத்தை செயற்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் பழைய மாவட்ட செயலக...
( வி.ரி.சகாதேவராஜா)
காரைதீவு விபுலானந்தா
மத்திய கல்லூரி வீதியில் உள்ள சுமார் 50 வருட காலம் பழமைவாய்ந்த கரைச்சைப் பாலம் 3 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்படவுள்ளது.
அதற்காக வீதி அபிவிருத்தி திணைக்களம்...
( வி.ரி.சகாதேவராஜா)
காரைதீவு பிரதேச சபையின் மாதாந்த அமர்வில் முஸ்லிம்களின் பெருந் தலைவர் மறைந்த அமைச்சர் அஷ்ரப்புக்கு அனுதாப அஞ்சலி செலுத்தப்பட்டது.
காரைதீவு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு சபைத் தவிசாளர் சு.பாஸ்கரன் தலைமையில் இன்று...
பொத்துவில் பகுதியில் உள்ள முக்கிய தலங்கள் இஸ்ரேலியர்களால் கையகப்படுத்தப்பட்டு இருக்கிறது. ஹோட்டல்கள் கையகப்படுத்தப்பட்டு உள்ளன.நிலங்கள் கையகப்படுத்தப் படுகின்றன.சில எங்களது முஸ்லிம் இளைஞர்கள் மூளைச்சலவை செய்யப்பட்டு அவர்கள் யூத கலாச்சாரத்திற்கு அவர்களை பின்பற்றுவதற்கான...