சிறப்பாக நடைபெற்ற திருக்கோவில் வலய மாணவர் பாராளுமன்றம்

( வி.ரி.சகாதேவராஜா) திருக்கோவில் வலய மாணவர் பாராளுமன்ற அமர்வு திருக்கோவில் கல்வி வலய வலயக்கல்விப் பணிப்பாளர் ஆர். உதயகுமார் தலைமையில் அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் நேற்று ...

வடக்கு கிழக்கில் கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு மீண்டும் உன்னத சேவைக்கான தேசியவிருது !

வி.ரி.சகாதேவராஜா) இலங்கையில் நோயாளர் பாதுகாப்பில்( patients safety ) சிறந்து விளங்கும் வைத்தியசாலைகளை கௌரவிக்கும் விழாவில் கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு பாராட்டு சான்றிதழ் மீண்டும் கிடைத்துள்ளது. மத்திய அரசின் கீழுள்ள...

சாய்ந்தமருது உணவகங்களில் சுகாதார குறைபாடுகளை கண்டால் தெரியப்படுத்தவும்

நூருல் ஹுதா உமர் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் கீழ் செயல்படும் சுகாதார பரிசோதகர்கள் சாய்ந்தமருது பகுதிகளில் உள்ள உணவகங்களில் திடீர் சுகாதார பரிசோதனைகள் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே....

உள்ளூராட்சி வார தேசிய வேலைத்திட்டத்தில் 87 குடும்பங்களுக்கு கானி உறுதிப்பத்திரம் வழங்கி வைப்பு!

அபு அலா உள்ளூராட்சி வாரத்தினை முன்னிட்டு குச்சவெளி பிரதேச சபை மற்றும் பிரதேச செயலகம் இணைந்து நடாத்திய “வளமான நாடும் - அழகான வாழ்க்கையும்” எனும் தொனிப்பொருளில் “மறுமலர்ச்சி நகரம்” எனும் தேசிய வேலைத்திட்ட...

இன்றைய வானிலை!

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ...