களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற இலக்கிய விழா

( வி.ரி.சகாதேவராஜா) கலாசார அலுவல்கள் திணைக்களத்துடன் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகமானது இணைந்து ஏற்பாடு செய்த பிரதேச இலக்கிய விழா நிகழ்வானது பிரதேச செயலாளரும், பிரதேச கலாசார அதிகார சபையின் தலைவருமாகிய உ....

திருகோணமலை மாவட்டத்தின் கரையோர மீனவர்களின் வாழ்வாதாரத்தில் அரசு கவனம் எடுக்க வேண்டும்

( ஹஸ்பர் ஏ.எச்) பருவகால அடைமழை ஆரம்பித்து இருப்பதால் திருகோணமலை மாவட்டத்தில் குறிப்பாக வெருகல், ஈச்சிலம்பற்று, மூதூர், சம்பூர், கல்லடி, உப்பூறல், குச்சவெளி, புல்மோட்டை, திருகோணமலை...

42 ஆவது நாட்களாக முன்னெடுக்கப்பட்ட முத்து நகர் விவசாயிகள் போராட்டம்!

ஹஸ்பர் ஏ.எச்_ திருகோணமலை முத்து நகர் விவசாயிகள் தொடர்ந்தும் 42 ஆவது நாட்களாக நேற்றும் (28) போராட்டத்தை முன்னெடுத்தனர். திருகோணமலை மாவட்ட செயலகம் முன் தொடர் சத்தியாக் கிரக போராட்டத்தை வெயில், மழை பாராது...

ஒன்பது மாதங்களில் 414 குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோக புகார்கள்

இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பாக தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்திற்கு 414 புகார்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.  இந்த காலகட்டத்தில் கடுமையான பாலியல் சுரண்டல் தொடர்பாக 192 புகார்கள்...

கணேமுல்ல சஞ்சீவ கொலை சட்டத்தரணியும் கைது.

கணேமுல்ல சஞ்சீவ கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை மறைத்து, நீதிமன்ற வளாகத்தில் போலி வழக்கறிஞர் அடையாள அட்டையை தயாரிக்க உதவிய வழக்கறிஞர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுத் துறை இன்று (28) கடவத்தை பகுதியில்...