40 பதக்கங்களுடன் இலங்கை வீரர்கள் தாயகம் வந்தடைந்தனர்!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு இந்தியாவில் நடைபெற்ற 4வது தென் ஆசிய மூத்த தடகள சாம்பியன்ஷிப்பில் பங்கேற்று 16 தங்கப் பதக்கங்கள், 14 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 10 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 40 பதக்கங்களை...

மோந்தா” சூறாவளி புயல் இன்று ஆழ் கடல் மீன்பிடி படகுகளுக்கு எச்சரிக்கை!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு வங்காள விரிகுடாவில்இ தீவின் வடகிழக்கில் "மோந்தா" சூறாவளி புயல் இன்று அக்டோபர் 28, 2025 அன்று அதிகாலை 2.30 மணிக்கு, முல்லைத்தீவிலிருந்து வடகிழக்கே சுமார் 650 கி.மீ தொலைவில் அகலாங்கு 14.4°வடக்கு...

அட்டாளைச்சேனையில் கல்வியாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு!

நூருல் ஹுதா உமர் மைனர் மோட்டிவேஷன் மற்றும் மனித உரிமைகள் பவுண்டேஷன் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்த கல்விச் சேவையாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு அமைப்பின் நிறுவனர் ஏ.எல்.றமீஸ் தலைமையில் அட்டாளைச்சேனையில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் தேசிய...

நிந்தவூர் பிரதேசத்தில் தேசிய மக்கள் சக்தி பணிமனை திறந்து வைப்பு!

பாறுக் ஷிஹான் தேசிய மக்கள் சக்தியின் நிந்தவூர் பிரதேச பிரதேச மக்கள் தொடர்பாடல் பணிமனை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. திங்கட்கிழமை (27) தேசிய மக்கள் சக்தியின் நிந்தவூர் பிரதேச...

தென்கிழக்கு பல்கலையில் ஹட்டன் நேஷனல் வங்கியின் 855ஆவது தானியங்கி பணவங்கி இயந்திரம்

பாறுக் ஷிஹான் இலங்கையின் முன்னணி தனியார் வணிக வங்கிகளில் ஒன்றான ஹட்டன் நேஷனல் வங்கி (Hatton National Bank, HNB) அம்பாறை மாவட்டத்தின் ஒலுவில் பிரதேசத்திலுள்ள தென்கிழக்குப் பல்கலைக்கழக வளாகத்தில் தனது 855ஆவது தானியங்கி...