நாட்டின் பல பகுதிகளில் மழை!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல் மற்றும்...

ஊடகவியலாளர்களுக்கு புதிய ஒழுக்கக்கோவை!

நாட்டின் ஊடகத் துறையில் பணியாற்றும் உயர்தொழிலாளர்களுக்கான தொழில்சார் நியமங்களை அறிமுகப்படுத்துவதற்கும், அவற்றைப் பேணுவதற்கும் ஏதுவாக “இலங்கை ஊடக உயர்தொழிலர்களின் பட்டயம் பெற்ற நிறுவகம்" எனும் புதிய அமைப்பைத் தாபிப்பதற்கான சட்டமூலம் அரசாங்க விசேட...

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு கண்டல் தாவர மீள்நடுகைத் திட்டமும் விழிப்புணர்வு ஊர்வலமும்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பில் உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு, “எதிர்கால காலநிலை பாதுகாப்பிற்கு இயற்கையே எமது உந்துசக்தி” என்ற தொனிப்பொருளில் விழிப்புணர்வு நிகழ்வும் கண்டல் தாவர மீள்நடுகைத் திட்ட ஆரம்ப நிகழ்வும் இன்று (05)...

நாவிதன்வெளியில் இயற்கை உர தயாரிப்பு சுற்று மதில் அடிக்கல் நாட்டு விழா!

( வி.ரி.சகாதேவராஜா) மாகாண நன்கொடை அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் நாவிதன்வெளி - 01 இல் அமையப்பெறவுள்ள இயற்கை உர தயாரிப்பு இடத்திற்கான சுற்றுமதில் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு இன்று 2026.06.05 ம்...

பட வரைஞ்ஞர்களை வழிப்படுத்திய தவிசாளர் வினோ.

தவிசாளர் மே.வினோராஜ் தலைமையில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் சபா மண்டபத்தில் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பிரதேச சபையில் பதிவு செய்யப்பட்ட படவரைஞ்ஞர்களுக்கிடையிலான கலந்துரையாடல் (04) நடைபெற்றது. குறித்த கூட்டத்தின் போது...