எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தின் கரையோர பகுதிகளில் கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட டித்வா புயலின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட சவுக்குமர காடுகளை மீழுருவாக்கம் செய்வது தொடர்பான கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இன்று (03)...
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைவாக பாலின அடிப்படையில் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான வழக்கு மேலாண்மை மற்றும் சேவைகள் வழங்கும் அரசாங்க அதிகாரிகளுடன், பரிந்துரைப் பணிகளில் ஈட்டுபட்டுள்ள பெண் பிரதிநிதிகளுடனான...
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில்பற்று (களுவாஞ்சிகுடி) பிரதேச செயலகத்திற்குட்பட்ட பெரிய கல்லாறு பிரிவிற்க்கான பிறப்பு இறப்பு பதிவாளர் பிரிவிற்கும் மண்முனை தென் எருவில் பற்று பிரிவிற்குமான பொது விவாக பதிவாளர்...
ஹொரணை, அங்குருவாதொட்ட பகுதியில் அமைந்துள்ள முதியோர் இல்லம் ஒன்றில் நேற்று (03) மாலை ஏற்பட்ட தீ விபத்தில் மொத்தம் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன், இந்த விபத்தில் மேலும் மூன்று பேர் காணாமல் போயுள்ளதாகவும்...
நாவலப்பிட்டிய, மபகந்த பிரதான வீதிக்கு அருகே இருந்த மரம் ஒன்று முச்சக்கர வண்டி மீது சரிந்து வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில், முச்சக்கர வண்டியில் பயணித்த பாடசாலை மாணவர் ஒருவரும், இரண்டு பெண்கள் உட்பட...