AI தொழில்நுட்பம் பற்றி ஊடகவியலாளர்களுக்கு பயிற்சி.

AI தொழில்நுட்பத்தின் மூலம் ஊடகவியலாளர்கள் எவ்வாறு தங்களது பணியை செய்யலாம் என்பது தொடர்பான பயிற்சி இன்று கல்லடியில் உள்ள Dream  Academy யில் நடைபெற்றது. AI தொழில்நுட்பம் தொடர்பாக சிரேஸ்ட ஊடகவியலாளரும் ஆய்வாளரும்...

இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சி!

நேற்றுடன் ஒப்பிடுகையில், ​​இன்று (11) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி சற்று குறைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்று வீதத்தின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 327 ரூபாய்...

மட்டக்களப்பு மாவட்டம் விசேட விவசாய குழு கூட்டம்!!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்ட விசேட விவசாய குழு கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான ஜே.எஸ்.அருள்ராஜ் அவர்களின் தலைமையில் மாவட்ட விவசாய பணிப்பாளர் ஆர்.சிவநேசன் ஏற்பாட்டில் மட்டக்களப்பு...

மட்டக்களப்பு மாநகர எல்லைக்குட்பட்ட வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கான அனர்த்த முகாமைத்துவம் மற்றும் தீ பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்வு

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாநகர எல்லைக்குட்பட்ட கடை மற்றும் வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கான அனர்த்த முகாமைத்துவம் மற்றும் தீ பாதுகாப்பு விழிப்புணர்வு செயலமர்வு மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கியநாதன் அவர்களின் தலைமையில்...

சங்கீத்சனின் பிணை மனு மீதான கட்டளை ஒத்தி வைப்பு!

சொல்லிசை கலைஞர் கணேஷன் சங்கீத்சனின் பிணை மனு மீதான கட்டளை எதிர்வரும் 23 ஆம் திகதி அறிவிக்கப்படும் என யாழ்ப்பாணம் மேல்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த பிணை மனு இன்று யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்...