அம்பாறையில் 69 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட நினைவு தினம் 36 வருடங்களின் பின்னர் முதன் முறையாக அனுஷ்ட்டிப்பு!

( வி.ரி.சகாதேவராஜா) அம்பாறை நகரில் பட்டப்பகலில் 1990 ஆம் ஆண்டு ஜூன் 12 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களில் உயிரிழந்த 69 அப்பாவித் தமிழ் மக்களின் நினைவாக அஞ்சலி...

உலக யோகாசனப் போட்டியில் கிழக்கு மாகாண இரு மாணவிகள் ஐந்து பதக்கங்களை வென்று சாதனை

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு இந்தியாவின் அகமதாபாத் நகரிலுள்ள ஏகா அரங்கில் நடைபெற்ற “முதல் உலக யோகாசனப் போட்டி – 2026” இல் பங்கேற்ற மட்டக்களப்பு மாணவி துவிஷா ரமேஷ் ஒரு வெள்ளிப் பதக்கத்தையும் மூன்று வெண்கலப்...

மட்டக்களப்பு மாவட்டத்தில் குடிநீர் வழங்கலை மேம்படுத்துவதற்கான உயர் மட்ட கலந்துரையாடல்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் குடிநீர் வழங்கலை மேம்படுத்துவதற்கான உயர்மட்ட கலந்துரையாடல், மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் அவர்களின் தலைமையில், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தலைவர் ஏ.எம்.பி. சி. ரீ....

கிழக்கு மாகாணத்தில் மதுவரி திணைக்களத்தின் விசேட கூட்டம் மட்டக்களப்பில்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு இலங்கை மதுவரி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் எம்.பி.என்.ஏ. பேமரத்ன அவர்களின் தலைமையில் கிழக்கு மாகாண உதவி மதுவரி ஆணையாளர் எம்.பி. விஜேரத்ன மேற்பார்வையின் கீழ் மட்டக்களப்பு மாவட்ட மதுவரி திணைக்கள...

சொல்லிசை பாடகர் சங்கீத்சனுக்கு பிணை!

பயங்கரவாத தடைச் சட்டத்தின் (PTA) கீழ் கைது செய்யப்பட்ட கிளிநொச்சியைச் சேர்ந்த சொல்லிசை பாடகர் கணேஷன் சங்கீத்சனுக்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக எமது செய்தியாளர்...