ஹஸ்பர் ஏ.எச்
இலங்கையில் உள்ள சுவிட்சர்லாந்து நாட்டுக்கான உயர்ஸ்தானிகர் Siri Walt அவர்களுக்கும் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரட்ணசேகரவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (11) திருகோணமலையில் உள்ள கிழக்கு...
எண்ணெய் தாங்கிகள் மற்றும் வர்த்தகக் கப்பல்கள் உட்பட அனைத்து வகையான கப்பல்களுக்கு ஹோர்முஸ் நீரிணையை மூடுவதற்கு ஈரானின் உச்ச கூட்டு இராணுவக் கட்டளையகம் உத்தரவிட்டுள்ளதாக ஈரானின் 'மெஹ்ர்' (Mehr) செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
இந்த...
2026 மே மாதத்தில் இலங்கை சுங்கத் திணைக்களமானது தனது எதிர்பார்க்கப்பட்ட 187.8 பில்லியன் ரூபா வருவாய் இலக்கினை விஞ்சி 217.9 பில்லியன் ரூபாவை வசூலித்துள்ளது.
இது 16% அதிகரிப்பு ஆகும் என சுங்கத் திணைக்களத்தின்...
இலங்கையில் அதிகரித்து வரும் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், ஜூன் மாதம் 15 ஆம் திகதி முதல் நாடு தழுவிய ரீதியில் டெங்கு கட்டுப்பாட்டு வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு...
( வி.ரி.சகாதேவராஜா)
கல்முனை ஒளிரும் கரங்கள் (Rising Hands) நிறுவனத்தினுடாக தொழில் பயிற்சியை மேற்கொள்ளும் விசேட தேவையுடைய மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்ப அங்கத்தவர்களுக்கான ஒருநாள் செயலமர்வு மட்டக்களப்பு ...