2025 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை தொடர்பான அறிவிப்பு!

2025 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை எதிர்வரும் நவம்பர் மாதம் 10 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 05 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சை ஆணையாளர் நாயகம் A.K.S....

இன்று இகிமிஷனில் சிறப்பாக நடைபெற்ற குருபூர்ணிமா தினம்

(வி.ரி.சகாதேவராஜா) இராமகிருஷ்ண மிஷனின் மட்டக்களப்பு கல்லடி இ.கி.மிஷன் குருகுலம் ஏற்பாடு செய்த குரு பூர்ணிமா தின நிகழ்வுகள் இராமகிருஷ்ண திருக்கோவிலில் இன்று (10) வியாழக்கிழமை காலை முதல் சிறப்பாக நடைபெற்றது. . இந் நிகழ்வு இலங்கை...

பேசாலையில் பிரதேச சபை அதிக வருமானத்தை பெரக்கூடிய வாயப்பு உள்ளது

( வாஸ் கூஞ்ஞ) 10.07.2025 மன்னார் மாவட்டத்தில் சனத் தொகையில் அதிகரித்துள்ள கிராமங்களில் பேசாலை பகுதியும் ஒன்றாகும். ஆனால் இங்கு அடிப்படை வசதிகள் அற்ற நிலையாகவே தொடர்ந்து காணப்பட்டு வருவதாக மன்னார் பிரதேச சபை...

தெரிவு செய்யப்பட்ட மன்னார் பிரதேச சபை உறுப்பினர்களுக்கு அமோக வரவேற்பு

( வாஸ் கூஞ்ஞ) 10.07.2025 மன்னார் பிரதேச சபைக்கு 2025 ஆம் ஆண்டு மூன்றாவது அவைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள 22 உறுப்பினர்களுக்கும் வரவேற்பு மன்னார் பிரதேச சபை அலுவலக அதிகாரிகள் ஊழியர்களால் அளிக்கப்பட்டது. புதன்கிழமை (09.07.2025)...

யாழ் செம்மணியில் அகழ்வுப் பணிகள் தற்காலிகமாக இடை நிறுத்தம்!

இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் கடந்த 15 நாட்களாகத் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த நிலையில், இன்றைய தினம் வியாழக்கிழமை 2025.07.10ம் திகதி மதியத்துடன், தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டு, எதிர்வரும் 21ஆம் திகதி முதல் மீள...