ஐக்கிய தேசியக் கட்சியின் 79வது ஆண்டு நிறைவு விழா

ஐக்கிய தேசியக் கட்சியின் 79வது ஆண்டு நிறைவு விழா இன்று (20) ஜயவர்தனபுரவில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெறவுள்ளது. கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது.

இன்றைய வானிலை!

மேல், சப்ரகமுவ, வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி,கண்டி, நுவரெலியா மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா மாகாணத்திலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு...

நாட்டில் இணையவழி பாலியல் துஷ்பிரயோகங்கள் அதிகரிப்பு!

2025 ஆம் ஆண்டு இதுவரை, இணையவழி ஏமாற்றுதல் மூலம் 28 சிறுவர்களும் 118 பெண்களும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியுள்ளதாக இலங்கை பொலிஸ் தெரிவித்துள்ளது. இதேவேளையில், 2024 ஆம் ஆண்டில், 18 வயதுக்குட்பட்ட 15...

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தன்மன்பிள்ளை கனகசபை காலமானார்!

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தன்மன்பிள்ளை கனகசபை, நேற்று (19) வயது மூப்பு காரணமாக காலமானார். மட்டக்களப்பு களுதாவளையைச் சேர்ந்த 86 வயது இவர், ஓய்வுநிலை அரச...

50மாணவர்களுக்கு புலமை பரிசில் தொகை வழங்கி வைப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 50மாணவர்களுக்கு பெரண்டினா நிறுவனத்தினால் புலமை பரிசில் வழங்கும் நிகழ்வு இன்று(19) வெள்ளிக்கிழமை ஆரையம்பதி பிரதேச செயலகத்தின் கேட்போர்கூடத்தில் நடைபெற்றது. இரண்டு வருடங்களுக்கு இப்புலமை பரிசில் உதவுத் தொகை குறித்த...