சுற்றாடல் தினத்தை முன்னிட்டு சுற்றுலாத் துறையை மேம்படுத்த திட்டம்

ஹஸ்பர் ஏ.எச்_ உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி செயலகத்தின் இணைந்த கிளீன் ஸ்ரீலங்கா செயலகம், சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் கடலோரப் பகுதியான நிலாவெளி புறாமலை தீவு மற்றும் திருகோணமலை கடற்கரைக்கு அருகிலுள்ள கடற்பரப்பை...

காணி சுவீகரிப்பு வர்த்தமானி வாபஸ்; தமிழ், முஸ்லிம் எம்.பிக்களின் ஒன்றிணைந்த போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி;

(அஸ்லம் எஸ்.மெளலானா) முல்லைத்தீவு காணி சுவீகரிப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை அரசாங்கம் வாபஸ் பெற்றிருப்பதானது தமிழ், முஸ்லிம் எம்.பிக்களின் ஒன்றிணைந்த போராட்டத்திற்கு கிடைத்திருக்கின்ற வெற்றியாகவே கருதுகிறோம் என்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமும்...

33 வருட கல்விச் சேவையிலிருந்து அதிபர் சுந்தரநாதன் ஓய்வு

வி.ரி.சகாதேவராஜா ) 33 வருட கால கல்விச் சேவையிலிருந்து முதலைக்குடா மகா வித்தியாலய அதிபர் வயிரமுத்து சுந்தரநாதன் நேற்று(26), திங்கட்கிழமை தனது அறுபதாவது வயதில் ஓய்வு பெற்றார். அவரது சேவை நலன் பாராட்டு விழாவும் பிரியாவிடை...

ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் புத்தளம் மாநகர சபையின் உறுப்பினராகிறார் ஷதா பாயிஸ்.

(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ்) புத்தளம் நகர சபையின் முன்னாள் தலைவரும், முன்னாள் பிரதி அமைச்சருமான மர்ஹூம் கே.ஏ. பாயிஸின் மகள் ஷதா பாயிஸ் புத்தளம் மாநகர சபையின் உறுப்பினராக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்...

கல்வியியல் கல்லூரி மாணவி தற்கொலை விசரானைகுழு நியமனம்!

வயம்ப தேசிய கல்வியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்துவதற்காக விசாரணைக் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு...