திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கு வைத்திய அத்தியட்சகர் நியமனம்!

பாறுக் ஷிஹான் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராக வைத்தியர் எப்.பி.மதன் சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று (29) கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் கடமையினை அறிக்கை செய்து, புதிய சேவை நிலையத்துக்குரிய...

கல்முனையில் சிறப்பாக நடைபெற்ற உலக பாரிசவாத தினம் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி

( வி.ரி. சகாதேவராஜா) உலக பாரிசவாத தினம் (29.10.2025) மற்றும் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தினை முன்னிட்டு கல்முனை ஆதார வைத்திய சாலையின் தொற்றா நோய் தடுப்பு பிரிவினரால் ஒழுங்கு செய்யப்பட்ட நடைபவனி...

தென்கிழக்கு பல்கலைக்கழக களஞ்சியசாலையில் தீ! கட்டுப்பாட்டில் கொண்டு வந்த தீயணைப்பு குழுவினர்!!

நூருல் ஹுதா உமர் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சம்மாந்துறையில் அமைந்துள்ள பிரயோக விஞ்ஞான பீடத்தின், அம்பாறை கல்முனை பிரதான வீதியில் அமைந்துள்ள மாணவர் விடுதியின் பின்புற களஞ்சியசாலையில் இன்று (29) காலை தீ விபத்து ஏற்பட்டது. இன்று...

ஆசிரிய கலாசாலை அணியின் பத்தாவது ஒன்றுகூடலும் மணிவிழாக் கொண்டாட்டமும்.

( வி.ரி. சகாதேவராஜா) மட்டக்களப்பு ஆசிரிய கலாசாலையின் 91/92 ஆண்டு புலன அணியினரின் பத்தாவது ஒன்று கூடலும் , அணி உறுப்பினர்களான திருமதி நளினி அகிலேஸ்வரன் மற்றும் சுகுணமதி அருள்ராஜா ஆகியோரின்...

இந்திய உதவித் திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்திலுள்ள பாடசாலைகள் சிலவற்றுக்கு தளபடாங்கள் வழங்கி வைப்பு!

பாறுக் ஷிஹான் இலங்கையின் கல்வி மேம்பாட்டை கருத்தில் கொண்டு இந்திய உதவித் திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்திலுள்ள தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கான தளபாடங்கள் கையளிக்கும் நிகழ்வு இன்று (29) இடம்பெற்றது. அம்பாறை மாவட்டம் நிந்தவூர்...