மாகாணத்தில் சிறுவர் விளையாட்டில் முதலிடம் பெற்ற பட்டிப்பளை 

  கிழக்கு மாகாண கல்வி திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட மாகாண மட்ட சிறுவர் விளையாட்டு போட்டியில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட பட்டிப்பளை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை முதலிடத்தினை பெற்றுக் கொண்டுள்ளது.   குறித்த பாடசாலையில் கல்வி...

மஸ்கெலியா தேயிலை தொழிற்சாலை தீ விபத்து -கண்டனம் வெளியிட்டுள்ள செந்தில் தொண்டமான்

நூருல் ஹுதா உமர் மஸ்கெலியா, லக்சபான தோட்டம், வாழமலை பிரிவில் உள்ள தேயிலை தொழிற்சாலையில் நேற்று நள்ளிரவு தீ விபத்து ஏற்பட்டுள்ள நிலையில் இவ்விபத்துக்கு இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் கடும் கண்டனத்தை...

கர்ப்பிணி தாய்களின் போசாக்கு திறனை மேம்படுத்த முருங்கை கன்றுகள் வழங்கி வைப்பு!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு கர்ப்பிணி தாய்களின் போசாக்கு திறனை மேம்படுத்துவதற்காகவும் குடும்ப வருமானத்தின் சிறுபகுதியை உறுதிப்படுத்துவதற்காகவும் முருங்கை மரக்கன்றுகள் இலவசமாக வழங்கிவைக்கும் நிகழ்வொன்று மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிமனையின் ஏற்பாட்டில் செங்கலடி பிரதேச சுகாதார...

நீண்ட காலமாக போதைப் பொருள் விநியோகித்த நபர் கைது!

பாறுக் ஷிஹான் நீண்டகாலமாக ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப் பொருட்களை சூட்சுமமாக விநியோகித்த சந்தேக நபரை அம்பாறை தலைமையக பொலிஸ் ஊழல் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர். இன்று அம்பாறை தலைமையக...

பிரதேச மட்ட சிறுவர் கண்காணிப்பு மற்றும் பால்நிலை வன்முறை தொடர்பான செயற்குழு கூட்டம் !

நூருல் ஹுதா உமர் இறக்காமம் பிரதேச சிறுவர்களின் உரிமை, பாதுகாப்பு, அபிவிருத்தி, சிறுவர் நலன் மற்றும் மேம்பாடு மற்றும் பால்நிலை அடிப்படையிலான வன்முறைகள், பெண்கள் எதிர்நோக்கும் துஷ்பிரயோகங்கள், அவர்களின் பாதுகாப்பு, ஆரோக்கியம் என்பவை...