பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான விவசாய செய்கை விழிப்புணர்வு நிகழ்வு

ஹஸ்பர் ஏ.எச்_ திருகோணமலை தம்பலகாமம் பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான மாமரச் செய்கையில் கத்தரித்தலும் பராமரித்தலும் தொடர்பான நிகழ்வு பிரதேச செயலக மண்டபத்தில் (17)இடம் பெற்றது. தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி அவர்களின் வழிகாட்டுதளுக்கிணங்க குறித்த...

நாட்டின் ஜந்து ,மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நாட்டின் சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுத்து, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது. இந்த எச்சரிக்கை இன்று (19) முற்பகல் 10 மணி முதல் நாளை (20)...

சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் முன்னால் பிரதியமைச்சர்_அப்துல்லா மஹ்ரூப் கலந்துரையாடல்!

திருகோணமலை முத்து நகர் விவசாயிகள் அபகரிக்கப்பட்ட விவசாய காணிகளை மீள பெற்றுத் தரக்கோரிய மூன்றாவது நாளாகவும் இன்று (19)திருகோணமலை மாவட்ட செயலகம் முன்பாக சத்தியாக் கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்பு...

மாவடிப்பள்ளி கமு/கமு/ அல்- அஷ்ரப் மகா வித்தியாலய மாணவர்களுக்கு பரிசளிப்பு !

நூருல் ஹுதா உமர் கல்முனை கல்வி வலய மாவடிப்பள்ளி கமு/கமு/ அல்- அஷ்ரப் மகா வித்தியாலய மாணவர்களின் பரிசளிப்பு நிகழ்வு இன்று காலை பாடசாலை கூட்ட மண்டபத்தில் அதிபர் ஏ.எல்.ரஜாப்தீன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில்...

திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யு.ஜி.எம்.ஹேமந்த குமாரவின் நெறியாழ்கையின் கீழ் வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பிரதியமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் அருண் ஹேமச்சந்திர தலைமையில்...