பா.அரியநேத்திரன் மனித உரிமைகள் ஆணையாளருக்கு கடிதம்

திரு. வொல்க்கர் ரோக் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர் ஆணையாளர் மனித உரிமைகள் உயர் ஆணையாளர் பணிப்பகம் பொருள்: 05 ஆம் திகதியிட்ட தங்கள் பதிலுக்கான செயல் முற்றுவிப்பு - இலங்கையில் இடம்பெற்ற...

காலி மீன்பிடி துறை முகத்தில் தீப்பிடித்த படகுகள்!

காலி மீன்பிடி துறைமுகத்தில் பயன்படுத்தப்படாத பல மீன்பிடி படகுகளில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் காலி மாநகர சபையின் தீயணைப்பு பிரிவு, கடற்படை, காலி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் மற்றும் மீனவ சமூகத்தினரும்...

சிறப்பாக இடம்பெற்ற காரைதீவு மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலய வருடாந்த ஆடிவேல் விழா

(வி.ரி. சகாதேவராஜா) காரைதீவு மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலய வருடாந்த ஆடிவேல் விழா மஹோற்சவ தீர்த்தோற்சவம் அலங்கார காவடிகளுடன் ஊர்வலமாகச் சென்று நேற்று (9) சனிக்கிழமை காரைதீவுக் கடலில் சிறப்பாக நடைபெற்றது. கடந்த 25...

கல்முனை அல்- ஹுஸைனியா பாலர் பாடசாலையின் சிறுவர் சந்தை

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) கல்முனை அல்- ஹுஸைனியா முன்பள்ளி பாலர் பாடசாலை ஆண்டுதோறும் நடாத்திவரும் அந்தப் பாடசாலை மாணவர்களுடைய சிறுவர் சந்தை நிகழ்வு கல்முனை அல்-பஹ்ரியா மகா வித்தியாலத்தில் நேற்று முன்தினம் (09) சனிக்கிழமை இடம்பெற்றது. முன்னாள் மக்கள்...

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தயாரான மாணவர்களை வாழ்த்தி வழியனுப்பும் நிகழ்வு

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலயத்தில் இவ்வருடம் (2025) தரம்-5 புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களை வாழ்த்தி வழியனுப்பும் நிகழ்வு பாடசாலையின் அதிபர் டீ.கே.எம். சிராஜ் தலைமையில் நடைபெற்றது. இதன்போது மாணவர்கள் தங்கள்...