உலகம் முழுவதும் உள்ள அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் காரணமாக வெளிநாடுகளுக்குச் செல்லும் அல்லது வசிக்கும் அமெரிக்கர்களின் பாதுகாப்பு கடுமையான ஆபத்தில் இருக்கக்கூடும் என்று அமெரிக்க இராஜாங்க திணைக்களம் "உலகளாவிய எச்சரிக்கையை" வெளியிட்டுள்ளது. இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான...

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் வருமானத்தை அதிகரித்தார் தவிசாளர்.

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் வருமானத்தை அதிகரித்தார் தவிசாளர். ம.தெ.எ பற்று பிரதேச சபையின் வருமானத்தை அதிகரிக்கும் வகையில் தவிசாளர் மே.வினோராஜ் தலைமையில் பிரதேசத்தில் உள்ள ஆலயங்களை அழைத்து சபா மண்டபத்தில்...

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் வருமானத்தை அதிகரித்தார் தவிசாளர்.

ம.தெ.எ பற்று பிரதேச சபையின் வருமானத்தை அதிகரிக்கும் வகையில் தவிசாளர் மே.வினோராஜ் தலைமையில் பிரதேசத்தில் உள்ள ஆலயங்களை அழைத்து சபா மண்டபத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ம.தெ.எ பற்று பிரதேசத்தில் உள்ள ஆலயங்களை அழைத்து...

துறைநீலாவணையில் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்

மண்முனை தென்எருவில் பற்று களுதாவளை பிரதேச சபையின் தவிசாளர் வினோராஜ் மற்றும் பிரதித்தவிசாளர் ஆகியோரை வரவேற்றலும் துறைநீலாவணை அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் துறைநீலாவணை பொது நூலகத்தில்...

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு -இரு பொலிஸ் சார்ஜன்ட் அதிகாரிகள் கைது!

பாறுக் ஷிஹான் மணல் விற்பனை செய்யும் நபரிடம் இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் அடிப்படையில் இரு பொலிஸார் இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். D.C.D.B என அழைக்கப்படும் அம்பாறை...