ஓந்தாச்சிமடத்தில் தீப்பந்தங்களை ஏந்தி அணையா விளக்கு போராட்டம்

வி.ரி.சகாதேவராஜா) யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் நடைபெறும் அணையா விளக்கு போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் மட்டக்களப்பு மாவட்டம் ஓந்தாச்சிமட பாலத்திற்கு அருகாமையில் போராட்டம் ஒன்று நேற்று மாலை நடைபெற்றது. குறித்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் யாழ்....

இன மத ஜாதி பேதமின்றி திருகோணமலையை கட்டியெழுப்புவோம்_திருமலை மாநகர முதல்வர் கந்தசாமி செல்வராஜா

மூதூரில் நான்கு தசாப்களின் பின் தலைமைப் பதவியை இலங்கை தமிழரசு கட்சி கைப்பற்றியுள்ளது அது போன்று திருகோணமலை மாநகர சபையையும் கைப்பற்றியுள்ளது என இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற...

செம்மணி அணையா விளக்கு போராட்டம் மட்டக்களப்பில் சாணக்கியன் தலைமையில்.

அணையா விளக்கு. எமது உயிர்களை ஈவு இரக்கம் இன்றி உயிரோடு புதைத்த செம்மணி மனிதப் புதைகுழிக்கு சர்வதேச நீதி கோரும் போராட்டம் கோட்டைக் கல்லாறு ஒந்தாச்சி மட பாலம் மட்டக்களப்பில் மக்களின் பேராதரவுடன்...

ஏத்தாளையில் விபத்து ஒருவர் பலி இருவர் காயம்

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்) கற்பிட்டி – பாலாவி வீதியில் ஏத்தாளை பிரதேசத்தில் பாலவியில் இருந்து கற்பிட்டி நோக்கிய பயணித்த லொறியொன்று அதே திசையில் பயணித்த முச்சக்கரவண்டியை முந்திச் செல்ல முற்பட்ட வேளையில்,...

கற்பிட்டி வைத்தியசாலையின் இன்றைய நிலை தொடர்பான பைசல் எம்.பியின் கள விஜயம்

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்) கற்பிட்டி பிரதேச சபையின் உப தலைவர் எச் எம் சமன் குமார ஹேரதின் வேண்டுகோளுக்கு இணங்க தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட...