குமுக்கன் காட்டுக்குள் 24 மணி நேர வைத்திய சேவை நடமாடும் வைத்திய பஸ்;ஆம்புலன்ஸ் சேவை

( குமுக்கனிலிருந்து வி.ரி.சகாதேவராஜா) கதிர்காம பாதயாத்திரையை மேற்கொள்ளும் யாத்ரீகர்களுக்கான 24 மணி நேர வைத்திய சேவையொன்று குமுக்கன் நதியோரத்தில் நேற்று முதல் நடைபெற்று வருகிறது . கிழக்கு மாகாணத்தையும் ஊவா மாகாணத்தையும் பிரிக்கும்...

கானகப்பாதையில் கொட்டிக்கிடக்கும் நறுங்கனிகள் ! யாத்ரீகர்கள் மகிழ்ச்சி

( வாகூரவெட்டையிலிருந்து வி.ரி. சகாதேவராஜா) இவ் வருடம் கதிர்காமத்துக்கான கானகப்பாதையில் செல்வோருக்கு வீரைப்பழம் பாலைப்பழம் என்பன சொரிந்து கிடக்கின்றன . கானகப்பாதையில் பயணிக்கும் பாதயாத்ரீகர்கள் தேவையான அளவிற்கு அவற்றை பறித்து உண்டு சுவைத்தவண்ணம் பயணிக்கிறார்கள்...

திருக்கோவில் உதவி பிரதேச செயலாளராக சுபாகர் நியமனம்

வி.ரி. சகாதேவராஜா) திருக்கோவில் பிரதேச செயலகத்தின் பதில் உதவி பிரதேச செயலாளராக ரெட்னம் சுபாகர் நியமிக்கப்பட்டுள்ளார் . ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளரான ரெட்னம் சுபாகர் ...

கட்சியின் தீர்மானத்தை நாம் ஏற்கவில்லை! இது தனி நபரின் பழிவாங்கல்!! தமிழரசு பிரமுகர்களின் கருத்து

வி.ரி. சகாதேவராஜா) காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் தொடர்பாக இலங்கை தமிழரசுக் கட்சி எடுத்திருக்கின்ற தீர்மானத்தை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. இது தனிப்பட்ட ஒருவரின் தன்னிச்சையான பழிவாங்கல் என்றே கருதுகின்றோம் . இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின்...

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் “அன்னையர் ஆதரவு குழு கூட்டம்”

நூருல் ஹுதா உமர் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட 9 அன்னையர் ஆதரவுக் குழுக்களின் ஒன்றுகூடல் சாய்ந்தமருது ஏ.பி.சி. நிலையத்தில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் அனுசரணையில்...