தென்கிழக்குப் பல்கலையில் ஆங்கில டிப்ளோமா கற்கைநெறியின் ஆரம்ப நிகழ்வு!

நூருல் ஹுதா உமர் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் 2025/2026 ஆம் கல்வியாண்டில் ஆங்கில டிப்ளோமா கற்கையில் இணைந்து கொள்ளும் மாணவர்களுக்கான ஆரம்ப நிகழ்வு பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீடத்தின் கேட்போர் கூடத்தில் ஆங்கில...

சுவிசில் சிறப்பாக நடைபெற்ற முனைவர் சந்திரிகா சுப்ரமண்யன் எழுதிய இரு நூல்களின் அறிமுக விழா.

தமிழக அரசிடமிருந்து 'சிறந்த அயல்நாட்டுத் தமிழறிஞர்' விருது பெற்ற முனைவர் சந்திரிகா சுப்ரமண்யன் எழுதிய இராவண இரகசியம் சொன்ன திரிசடை ,GLIMPSES  of KAMBA RAMAYANAM ஆகிய இரு நூல்களின் அறிமுகவிழா  சுவிஸ்ட்ஸர்லாந்து ...

ஈரானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு!

ஈரானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஈரானில் வசிக்கும் இலங்கையர்கள் வெளியேற விரும்பினால், அவர்களுக்கு விமானப் பயணங்களை எளிதாக்க இலங்கை அரசாங்கம் இந்திய...

அக்கரைப்பற்று பிரதான வீதியில் விபத்து பலர் காயம்!

வி.சுகிர்தகுமார் திருக்கோவில்-அக்கரைப்பற்று பிரதான வீதியில் சின்னமுகத்துவாரம் பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் பலத்த காயமடைந்தவர்கள் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று(21) உகந்தையிலிருந்து பாண்டிருப்பு நோக்கி வந்த கார் வேக கட்டுப்பாட்டை இழந்து அக்கரைப்பற்று சின்னமுகத்துவாரம்...

எவரும் எதையும் செய்துவிட்டு கட்சியில் தொடர்ந்திருக்கலாம் என நினைக்கக்கூடாது-எம் ஏ. சுமந்திரன்

வி.சுகிர்தகுமார் எவரும் எதையும் செய்துவிட்டு கட்சியில் தொடர்ந்திருக்கலாம் என நினைக்கக்கூடாது. கட்சிக்கு ஏதாவது ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றவர் உடனடியாக கட்சியில் இருந்து நீக்கப்படுவார் என தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம் ஏ. சுமந்திரன்...