பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகிய இரு நாடுகளும் ‘One in, One out‘ எனப்படும் புதிய திட்டத்தின் கீழ், அகதிகளை பரிமாற்றும் முயற்சியை தொடங்கியுள்ளன.
இது தொடர்பான உத்தியோக பூர்வ அறிவிப்பு நேற்றைய தினம்...
கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று (11) வரலாற்றில் மிக உயர்ந்த நிலையை எட்டியது.
இன்றைய (11) வர்த்தக நாள் முடிவில், அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண்...
கொஸ்கொட பகுதியில் இன்று (11) பிற்பகல் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வருகைதந்த இருவரினால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தெரியவருகிறது.
சம்பவத்தில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மட்டக்களப்பு கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் நட்புறவு கடினப்பத்து போட்டிகளானது கழக தலைவர் பேரின்பராஜா சடாட்சரராஜா தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் சுனில்...
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை எல்லைக்குட்பட்ட நிதி நிறுவனங்களுக்கிடையிலான கலந்துரையாடல் தவிசாளர் மே.வினோராஜ் அவர்களின் தலைமையில் பிரதேச சபையின் சபா மண்டபத்தில் இன்;று (11) காலை நடைபெற்றது
பிரதேசத்தில் உள்ள மக்களுக்கு...