பாறுக் ஷிஹான்
கமு /அஸ்-ஸுஹரா பாடசாலையின் நீண்டகாலத் தேவையான நீர் தாங்கி வழங்கும் நிகழ்வு இன்று (12 ) இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட முன்னாள் கல்முனை மாநகர சபை பிரதி முதல்வரும்,...
பிரதேச செயலக பழந்தோட்ட பிள்ளையார் ஆலய சங்காபிஷேகம் - 2025
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக வளாகத்தில் அமைந்து அருள்பாலித்துக்கொண்டிருக்கும் பழந்தோட்ட பிள்ளையார் ஆலய வருடாந்த சங்காபிஷேக பூசை நிகழ்வுகளானது ...
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
விவசாய அமைப்பின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான இணைப்பாளர் கிறிஸ்ணகோபால் திலகநாதன் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட மகளீர் அணி தலைவி வணிதா செல்லப்பெருமாள் உள்ளிட்ட விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள்...
( வி.ரி.சகாதேவராஜா)
மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக வளாகத்தில் அமைந்து அருள்பாலித்துக்கொண்டிருக்கும் பழந்தோட்ட பிள்ளையார் ஆலய வருடாந்த சங்காபிஷேக பூசை நிகழ்வுகளானது பிரதேச செயலாளர் உ. உதயஶ்ரீதர் தலைமையில் ...
ருத்திரன்
வாழைச்சேனை பரி.யோவான் ஆலயத்தின் 100 வது ஆண்டு விழா நிகழ்வுகள் யாவும் ஆலய குரு முதல்வர் அருட் பணி பி.தயாழன் தலைமையில் சர்வமத குருமார்களின் பங்குபற்றுதலுடன் சிறப்பாக நடைபெற்றது.
இன்றைய நிகழ்வில் முதல் நிகழ்வாக...