நடிகை பியூமி ஹன்சமாலியின் மகன் வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இராஜகிரிய - கலபலுவாவ பகுதியில் நபரொருவர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக, இன்று ஞாயிற்றுக்கிழமை (13) அதிகாலை...
2026 முதல் அமுலுக்கு வரவுள்ள புதிய கல்வி சீர்திருத்தம் குறித்து மாகாண, வலயம் மற்றும் பிரதேச மட்டங்களில் கல்வி மற்றும் நிர்வாக அதிகாரிகளை விழிப்புணர்வு செய்யும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட கலந்துரையாடல் தொடரின் கிழக்கு...
(ஏறாவூர் நிருபர்)
கடந்தகால போர்ச்சூழலினல் பாதிக்கப்பட்ட மக்களை ஆற்றுப்படுத்தி பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு சுயதொழில் வாய்பினை ஏற்படுத்தும் நோக்குடன் மட்டக்களப்பு- களுவன்கேணி கரையோரப் பிரதேசத்தில் அமைக்கப்பட்ட மகிழ்ச்சிப் பூங்கா ...
பாறுக் ஷிஹான்
சுகாதாரதுறையினை வினைத்திறனுடன் முன்னெடுக்கும் நோக்கில் கல்முனை பிராந்தியத்தில் உள்ள உள்ளுராட்சி மன்ற தலைவர்களை கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் இன்று (12)...
பாறுக் ஷிஹான்
கல்முனை அல்-அஸ்ஹர் வித்தியாலயத்தில் கல்வி மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டு "ஸ்மார்ட் போர்ட்" கையளிக்கும் சிறப்புவிழா இன்று(12) நடைபெற்றது.
இந்த நிகழ்வில் முன்னாள் கல்முனை மாநகர சபை பிரதி முதல்வரும், ஶ்ரீ...