இறக்குவானையில் சிறப்பாக நடைபெற்ற சுவாமி விவேகானந்தர் சிலை திறப்பு விழா

( வி.ரி.சகாதேவராஜா) மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷனின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, இரத்தினபுரி மாவட்டத்தின் இறக்குவானை மண்ணில், உலகப் புகழ்பெற்ற சிந்தனையாளர் இராமகிருஷ்ண மிஷன் ஸ்தாபகர் சுவாமி விவேகானந்தரின் திருவுருவச் சிலை திறப்பு விழா ...

இலங்கையில் மின்-சிகரெட்டுகளுக்கு முழுமையான தடை !

இலங்கையில் மின்-சிகரெட்டுகளை (e-cigarettes) முழுமையாகத் தடை செய்யவும், வருங்காலத் தலைமுறையினரை புகையிலை பழக்கத்திலிருந்து முழுமையாகப் பாதுகாக்கவும் அரசாங்கம் அதிரடிச் சட்டத் திருத்தங்களை மேற்கொள்ளவுள்ளது. புகையிலை மற்றும் மதுசாரம் மீதான தேசிய அதிகார சபையின் தலைவர்...

இலங்கையில் 3000-க்கும் மேற்பட்டோர் இணைய ஊடுருவல்!

இலங்கையில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் கணினி மற்றும் கைத்தொலைபேசி ஊடுருவல் மோசடிகளில் அரசியல்வாதிகள், வர்த்தகர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் உட்பட 3000-க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக கொழும்பைத் தளமாகக் கொண்ட...

பேருந்து கட்டணத்தில் திருத்தும் மேற்கொள்ளப்பட மாட்டாது!

எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் கூட, பேருந்துக் கட்டணத்தில் எவ்வித திருத்தங்களும் மேற்கொள்ளப்படமாட்டாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC) தெரிவித்துள்ளது. தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு பொதுமக்களுக்கு மேலதிக சுமை ஏற்படாமல் பாதுகாப்பதற்காக...

கதிர்காம கந்தனின் ஆடிவேல் விழா சுபமுகூர்த்த நேர விபரம் கையளிப்பு

( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காம கந்தன் ஆலயத்தின் 2026ஆம் ஆண்டுக்கான வருடாந்த ஆடி வேல் விழா (ஆடி மகோற்சவம்) தொடர்பான சுப நேரங்கள் (சுப முஹூர்த்தங்கள்) நேற்று முன்தினம் கையளிக்கப்பட்டன. ​ருஹுனு மகா...