திருகோணமலை மாநகர சபை எல்லைக்குள் அடங்கும் 4 ஆம் கட்டைச் சந்தி, அனுராதபுரச் சந்தி, அபயபுரச் சந்தி, உவர்மலைச் சந்தி,மின்சார நிலைய வீதி மற்றும் கடல்முக வீதிச் சந்தி,அஞ்சல் அலுவலகச் சந்தி,...
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மட்டக்களப்பு புகையிரத நிலையத்தின் விடுதி பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை (29) தீடிரென தீபற்றியதையடுத்து அந்த பகுதியில் தீ பரவியதையடுத்து அங்குள்ள பனை மரங்கள் உள்ளிட்ட மரங்கள் தீயில் எரிந்ததையடுத்து மட்டு...
பாறுக் ஷிஹான்
டாக்டர் ஷாபியும் கிழக்கு மக்களும் நேரடி வாக்குமூலமும் டாக்டர் ஷாபியின் அநீதிக்கு எதிரான போராட்டம் நூல் அறிமுக நிகழ்வும் ஞாயிற்றுக்கிழமை (27) சாய்ந்தமருது லீ மெரிடியன் கூட்ட மண்டபத்தில்...
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச
பெல்வத்தை மற்றும் செவனகல சீனித் தொழிற்சாலைகள் இரண்டும் நமது நாட்டிற்கு வளங்களாகும். அரசாங்கத்திற்குச் சொந்தமான இரு நிறுவனங்களாகும். இவ்வாறு காணப்பட்ட போதிலும், இந்த இரண்டு நிறுவனங்களும் எதிர்கொள்ளும்...
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம் ஹனீபாவின் ஏற்பாட்டில், பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவாவின் தலைமையில் நேற்று...