நாட்டை சூறையாடி கொலையிட்டவர்கள் யாராக இருந்தாலும் கைது செய்யப்படுவார்கள்!

( வி.ரி.சகாதேவராஜா) நாட்டைச் சூறையாடி மோசடி செய்தவர்கள் சிறியவரோ, பெரியவரோ யாராக இருந்தாலும் படிப்படியாக அவர்களெல்லாம் கைது செய்யப்படுவார்கள். சொத்துக்கள் பறிமுதலாகும். ஊழல் மோசடி இல்லாத மக்கள் அபிவிருத்தியே எமது நோக்கம்.அதற்கு அனைவரும்...

இலங்கை மின்சார சபைக்கு நிரந்தரமாக அரச காணி!

( வி.ரி.சகாதேவராஜா) சம்மாந்துறை இலங்கை மின்சார சபைக்கு நிரந்தரமாக அல் மர்ஜான் பாடசாலைக்கு முன்பாக உள்ள அரச காணியினை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டது. சம்மாந்துறை பிரதேச செயலக அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று முன்தினம்...

பானம பகுதியில் வெள்ளை யானைகள்

பாறுக் ஷிஹான் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் பொத்துவில் பானம பகுதியில் வெள்ளை யானைகள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. கறித்த...

காரைதீவு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

பாறுக் ஷிஹான் காரைதீவு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் காரைதீவு பிரதேச செயலாளர் ஜி.அருணன் ஏற்பாட்டில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினறும் அம்பாரை மாவட்ட கரையோர பிரதேச ஒருங்கிணைப்பு குழுத் தலைவருமாகிய...

தம்பிலுவில் இந்து மயானத்தில் சோதனை நடவடிக்கை !

பாறுக் ஷிஹான் அண்மையில் கைதான இனிய பாரதியின் சகாவான வெ+++++ என கூறப்படும் சந்தேக நபர் தம்பிலுவில் இந்து மயானத்திற்கு இன்று (29) குற்றப்புலனாய்வாய்வு அதிகாரிகளால் அழைத்துவரப்பட்டு...