குடியிருப்புக்குள் புகுந்து காட்டு யானை அட்டகாசம்.

ந.குகதர்சன் கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபை மற்றும் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட காவத்தமுனை காகித நகர் கிராமத்தினுள் நேற்றிரவு புகுந்த காட்டு யானை அட்டகாசம் புரிந்துள்ளதுடன், குடிசைகள், விவசாய பயிர்ச்செய்கைகளுக்கும் சேதத்தை...

ஜோதிடரின் அரச நியமனத்தை திரும்ப பெற்ற முதல்வர் விஜய்!

தமிழகத்தில் விஜய் தலைமையில் புதிதாக அமைக்கப்பட்ட அரசு, முதலமைச்சரின் ஜோதிடரான ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேலுக்கு வழங்கப்பட்ட சிறப்புப் பணி அதிகாரி என்ற நியமனத்தைத் திரும்பப் பெற்றது. முதலமைச்சர் விஜய் தனது ஜோதிடரை அரசுப்...

முஸ்லிம்களை “மாற்றாந்தாய் பிள்ளைகள்” போல நடத்த வேண்டாம்

நூருல் ஹுதா உமர் இலங்கையில் இஸ்லாமியர்களின் மார்க்கக் கடமைகளும் அடிப்படை உரிமைகளும் தொடர்பான விவகாரங்களில் அரசாங்கம் தொடர்ச்சியாக உணர்வுபூர்வமான அணுகுமுறையை கடைப்பிடிக்க வேண்டுமெனவும், முஸ்லிம் சமூகத்தை “மாற்றாந்தாய் பிள்ளைகள்” போல நடத்தும் அரசியல் மனப்பான்மை...

உகந்தமலை முருகனாலயத்தில் மே 19 இல் பாலஸ்தாபனம்!

(வி.ரி.சகாதேவராஜா) கிழக்கின் தென்கோடியிலுள்ள வரலாற்றுப்பிரசித்திபெற்ற உகந்தமலை ஸ்ரீ முருகனாலயத்தின் பாலஸ்தாபன குடமுழுக்கு விழா எதிர்வரும் 19 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெறவிருக்கிறது. ஆதலால், இவ் வருட வருடாந்த ஆடிவேல்விழா நடைபெறமாட்டாது. அதாவது உற்சவத்தின் கொடியேற்றத்திருவிழா,15 நாள் திருவிழாக்கள்...

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அம்பாறையிலும் ஆரம்பம்! தம்பிலுவில் சந்தை முன்றலில் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகம்!!

( வி.ரி.சகாதேவராஜா) தமிழின் அழிப்பின் அடையாளமான முள்ளிவாய்க்கால் கோர சம்பவ நினைவாக முன்னெடுக்கப்படும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் நேற்று அம்பாறை மாவட்டத்திலும் ஆரம்பமாகியுள்ளது. அம்பாரை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின்...