கடந்த 22 மணி நேரத்தில் பதிவான அதிகபட்ச மழை வீழ்ச்சி கொழும்பு, கெஸ்பேவ பகுதியில் பதிவாகியுள்ளது.
அதன்படி, அங்கு 204 மில்லி மீட்டர் மழை வீழ்ச்சிப் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தவிர, கம்பஹா...
சூரியனில் இருந்து வெளிப்பட்ட பிரம்மாண்டமான M5.7 ரக சூரியச் சுவாலை (Solar Flare) மற்றும் அதனுடன் இணைந்த கொரோனல் மாஸ் இஜெக்ஷன் (CME) காரணமாக, இன்று இரவு வட துருவப் பகுதிகளில் 'வடக்கு...
அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்த குற்றத்திற்காக இரத்தினபுரியிலுள்ள பிரபல சுற்றுலா விடுதி ஒன்றுக்கும், மூன்று வர்த்தக நிலையங்களுக்கும் நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.
இரத்தினபுரியிலுள்ள பிரபல சுற்றுலா...
இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு கடற்றொழிலாளர்களையும் அவர்களது படகுகளையும் விடுவிக்க உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி, இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கருக்கு தமிழக முதலமைச்சர் சி. ஜோசப்...
( வி.ரி.சகாதேவராஜா)
தமிழின் அழிப்பின் அடையாளமான முள்ளிவாய்க்கால் கோர சம்பவ நினைவாக முன்னெடுக்கப்படும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் இன்று அம்பாறை மாவட்டத்திலும் ஆரம்பமாகியுள்ளது.
அம்பாரை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின்...