கைவிடப்பட்ட அரச வைத்திய அதிகாரிகளின் பணிப்புறகணிப்பு!

நாடு தழுவிய ரீதியில் இன்று (25) முன்னெடுக்கப்படவிருந்த பணிப்புறக்கணிப்பை கைவிட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. சுகாதார அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் வழங்கப்பட்ட எழுத்து மூல உறுதியை அடுத்து இந்த...

ஒலுவில் வைத்தியசாலைக்கு பிராந்திய பணிப்பாளர் விஜயம்

பாறுக் ஷிஹான்- 'அபிவிருத்தி தொடர்பாகவும் கலந்துரையாடல்'கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சகீலா இஸ்ஸடீன் சனிக்கிழமை (23) ஒலுவில் பிரதேச வைத்தியசாலைக்கு விஜயம் செய்தார். இதன்போது பிராந்திய...

பனங்காடு வைத்தியசாலை அபிவிருத்தி தொடர்பான கூட்டம்

பாறுக் ஷிஹான் பனங்காடு பிரதேச வைத்தியசாலையின் அபிவிருத்தி தொடர்பான விசேட கூட்டமொன்று அவ்வைத்தியசாலையின் கேட்போர்கூடத்தில் சனிக்கிழமை (23) இடம்பெற்றது. பனங்காடு பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் சக்கீல் ஒருங்கிணைப்பு செய்யப்பட்ட...

மட்டக்களப்பு கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர் கல்லூரியில் இரத்ததான நிகழ்வு-2025

மட்டக்களப்பு கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர் கல்லூரி விவேகா பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் மட்/ விவேகானந்தா மகளிர் கல்லூரி நடராஜானந்தா மண்டபத்தில் இரத்த தான நிகழ்வு 2025.08.23...

ஜனாதிபதி ரணில் கைது செய்யப்பட்டதை தவறாக சித்தரிக்க முயலும் ஊழல் அரசியல்வாதிகள்

பா.அரியநேத்திரன் மு.பா.உ முன்னாள் ஜனாதிபதி ரணில் கைது செய்யப்பட்டதை தவறாக சித்தரித்து பல ஊழல் அரசியல்வாதிகள் தப்பிக்க முயற்சி செய்வதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், கடந்த 2024, ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக...