கல்முனை சாஹிரா மைதான அபிவிருத்திப் பணிகள் ஆரம்பித்து வைப்பு

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) கிழக்கு மாகாண விளையாட்டு அமைச்சினால் கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையின் மைதான மேம்பாட்டுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 25 லட்சம் ரூபாய் நிதியின் மூலம் மேற்கொள்ளவிருக்கும் பாடசாலையின் மைதானத்தை சுற்றியுள்ள வடிகான்களை மீள்...

ரிஷாட் பதியுதீன் மகா வித்தியாலயத்தில் மூன்று மாடி கட்டிடத் திறப்பு விழா

ஊடகப்பிரிவு- புத்தளம் அல்-காசீம் சிட்டி, ரிஷாட் பதியுதீன் மகா வித்தியாலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மூன்று மாடிக் கட்டிடம், பாடசாலையின் ஸ்தாபகரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன்...

தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தை இரண்டாகப் பிரித்தவர் ரணில்

ஈழத் தமிழர்களுக்கு இழைத்த துரோகத்திற்கு இறைவன் அளித்த தண்டனையே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சிறையில் அடைபட காரணம் என கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் சந்திரசேகரன் ராஜன் தெரிவித்தார். கல்முனை ஊடக...

நேர்த்தி பசுக்களை வசதி குறைந்த மக்களுக்கு இலவசமாக வழங்கும் கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயம்

( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயம், சமுதாயத்தில் மிகவும் வசதி குறைந்த குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவியாக, ஆலயத்திற்கு நேர்த்தியாக கிடைக்கும் பசு மாடுகளை கட்டம் கட்டமாக இலவசமாக...

கோரக்கர் தமிழ் மகா வித்தியாலயத்தில் நுழைவாயில் திறந்து வைப்பு!

( வி.ரி. சகாதேவராஜா) சம்மாந்துறை வலயத்திலுள்ள ஸ்ரீ கோரக்கர் தமிழ் மகா வித்தியாலயத்திற்கான பிரதான நுழைவாயில் திறப்பு விழாவும் வலயத்தில் முதலிடம் பெற்ற சாதாரணதர மாணவர்களுக்கான பரிசளிப்பு விழாவும் வெகு விமரிசையாக...