மின்னொளியில் பொலிஸ் அணியை ஏழு ஓட்டங்களால் வென்ற கல்முனை சட்டத்தரணிகள் சங்க அணி!

( வி.ரி. சகாதேவராஜா) மின்னொளியில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் கல்முனை பொலிஸ் நிலைய கிரிக்கெட் அணியை கல்முனை சட்டத்தரணிகள் சங்க அணி வெற்றி பெற்றது. இப் போட்டி நிகழ்ச்சி மருதமுனை மசூர் மௌலானா...

சிறப்பாக நடைபெற்ற திருக்கோவில் வலய மாணவர் பாராளுமன்றம்

( வி.ரி.சகாதேவராஜா) திருக்கோவில் வலய மாணவர் பாராளுமன்ற அமர்வு திருக்கோவில் கல்வி வலய வலயக்கல்விப் பணிப்பாளர் ஆர். உதயகுமார் தலைமையில் அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் நேற்று ...

வடக்கு கிழக்கில் கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு மீண்டும் உன்னத சேவைக்கான தேசியவிருது !

வி.ரி.சகாதேவராஜா) இலங்கையில் நோயாளர் பாதுகாப்பில்( patients safety ) சிறந்து விளங்கும் வைத்தியசாலைகளை கௌரவிக்கும் விழாவில் கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு பாராட்டு சான்றிதழ் மீண்டும் கிடைத்துள்ளது. மத்திய அரசின் கீழுள்ள...

சாய்ந்தமருது உணவகங்களில் சுகாதார குறைபாடுகளை கண்டால் தெரியப்படுத்தவும்

நூருல் ஹுதா உமர் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் கீழ் செயல்படும் சுகாதார பரிசோதகர்கள் சாய்ந்தமருது பகுதிகளில் உள்ள உணவகங்களில் திடீர் சுகாதார பரிசோதனைகள் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே....

உள்ளூராட்சி வார தேசிய வேலைத்திட்டத்தில் 87 குடும்பங்களுக்கு கானி உறுதிப்பத்திரம் வழங்கி வைப்பு!

அபு அலா உள்ளூராட்சி வாரத்தினை முன்னிட்டு குச்சவெளி பிரதேச சபை மற்றும் பிரதேச செயலகம் இணைந்து நடாத்திய “வளமான நாடும் - அழகான வாழ்க்கையும்” எனும் தொனிப்பொருளில் “மறுமலர்ச்சி நகரம்” எனும் தேசிய வேலைத்திட்ட...