நாட்டில் இணையவழி பாலியல் துஷ்பிரயோகங்கள் அதிகரிப்பு!

2025 ஆம் ஆண்டு இதுவரை, இணையவழி ஏமாற்றுதல் மூலம் 28 சிறுவர்களும் 118 பெண்களும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியுள்ளதாக இலங்கை பொலிஸ் தெரிவித்துள்ளது. இதேவேளையில், 2024 ஆம் ஆண்டில், 18 வயதுக்குட்பட்ட 15...

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தன்மன்பிள்ளை கனகசபை காலமானார்!

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தன்மன்பிள்ளை கனகசபை, நேற்று (19) வயது மூப்பு காரணமாக காலமானார். மட்டக்களப்பு களுதாவளையைச் சேர்ந்த 86 வயது இவர், ஓய்வுநிலை அரச...

50மாணவர்களுக்கு புலமை பரிசில் தொகை வழங்கி வைப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 50மாணவர்களுக்கு பெரண்டினா நிறுவனத்தினால் புலமை பரிசில் வழங்கும் நிகழ்வு இன்று(19) வெள்ளிக்கிழமை ஆரையம்பதி பிரதேச செயலகத்தின் கேட்போர்கூடத்தில் நடைபெற்றது. இரண்டு வருடங்களுக்கு இப்புலமை பரிசில் உதவுத் தொகை குறித்த...

திருக்கோணமலையில் தியாக தீபம் திலீபனின் நினைவுப் படம் பொலிசாரால் அகற்றப்பட்டுள்ளது. !

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் கடந்த நான்கு நாட்களாக திருக்கோணமலையில் இடம்பெற்று வந்த நிலையில் இன்று (19.09.2025) காலை போலீசாரால் நினைவுபடம் அகற்றப்பட்டுள்ளது. தமிழ் தேசிய செயற்பாட்டாளர்களால் கடந்த திங்கட்கிழமை தொடக்கம் திலீபனின்...

அறிவாலயம் அமைப்பினால் 70பேர் கௌரவிப்பு

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட மாவட்ட வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்ற 70மாணவர்களை அறிவாலயம் அமைப்பினால் கௌரவிக்கும் நிகழ்வு இன்று(19) வெள்ளிக்கிழமை பட்டிப்பளையில் அமைந்துள்ள அறிவாலயம் தலைமை காரியாலயத்தில் இடம்பெற்றது.   மட்டக்களப்பு மேற்கு கல்வி...