காரைதீவு பிரதேச சபையில் மறைந்த அமைச்சர் அஷ்ரப்புக்கு அனுதாப அஞ்சலி!

( வி.ரி.சகாதேவராஜா) காரைதீவு பிரதேச சபையின் மாதாந்த அமர்வில் முஸ்லிம்களின் பெருந் தலைவர் மறைந்த அமைச்சர் அஷ்ரப்புக்கு அனுதாப அஞ்சலி செலுத்தப்பட்டது. காரைதீவு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு சபைத் தவிசாளர் சு.பாஸ்கரன் தலைமையில் இன்று...

இஸ்ரேலியர்களால் கிழக்கு மாகாணத்திற்கு எதிர்காலத்தில் அச்சுறுத்தல் ஏற்ப்படலாம்!

பொத்துவில் பகுதியில் உள்ள முக்கிய தலங்கள் இஸ்ரேலியர்களால் கையகப்படுத்தப்பட்டு இருக்கிறது. ஹோட்டல்கள் கையகப்படுத்தப்பட்டு உள்ளன.நிலங்கள் கையகப்படுத்தப் படுகின்றன.சில எங்களது முஸ்லிம் இளைஞர்கள் மூளைச்சலவை செய்யப்பட்டு அவர்கள் யூத கலாச்சாரத்திற்கு அவர்களை பின்பற்றுவதற்கான...

இல்லிடமற்றவர்களுக்கு 23 இல்லங்களை வழங்கிய விஜீவா தம்பதியர் வரலாறாகி விட்டார்கள்!

( வி.ரி.சகாதேவராஜா) இப் பிராந்தியத்தில் இல்லிடமற்றவர்களுக்கு இதுவரை 23 இல்லங்களை வழங்கி பல்வேறு சேவைகளை புரிந்து வரும் சுவிஸில் வாழும் விஜயகுமாரன் ஜீவா தம்பதியர் வரலாறாகி விட்டார்கள். இவ்வாறு பாண்டிருப்பில் நடைபெற்ற அன்பு இல்லத் திறப்பு...

அம்பாறையில் முதல் தடவையாக மகளிர் சிறுவர் அலுவல்கள் அமைச்சர்

வி.ரி.சகாதேவராஜா) அம்பாரை மாவட்ட கரையோரப் பிரதேச செயலகங்களின் மகளிர் செயற்பாட்டு உறுப்பினர்களுக்கான ஒன்றுகூடலில் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் முதல் தடவையாக கலந்து சிறப்பித்தார் இந் நிகழ்வு நேற்று ...

இலங்கையில் தன்மானத்தோடு தலைநிமிர்ந்து வாழ வேண்டுமானால் நாம் இணைந்துதான் செயற்பட வேண்டும்

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) தமிழ் சமூகமோ, முஸ்லிம் சமூகமோ எதிர்காலத்தில் இலங்கையில் தன்மானத்தோடு தலைநிமிர்ந்து வாழ வேண்டுமானால் நாம் இணைந்துதான் செயற்பட வேண்டும். அந்த இணைவு எமது தனித்துவ அடையாளங்களை அழித்து விடுவதாக இல்லாமல், மாறாக அவற்றை...