காரைதீவு பிரதேச செயலக கூடைப்பந்தாட்ட இளைஞர் அணி தேசிய போட்டிக்கு தெரிவு.

( வி.ரி. சகாதேவராஜா) காரைதீவு பிரதேச செயலக கூடைப்பந்தாட்ட இளைஞர் அணி இவ்வருடமும் 12 வது தடவையாக அகில இலங்கை தேசிய போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான அம்பாறை மாவட்ட மட்ட இளைஞர் கழக கூடைப்பந்தாட்ட...

தியாக திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு திருமலையில்

தியாக தீபம் திலீபன் அவர்களின் 08ம் நாள் நினைவேந்தல் இன்று (22.09.2025) திருகோணமலை சிவன் கோவிலருகில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபன் அவர்களின் திருவுருவப் படம் வைக்கப்பட்டுள்ள இடத்தில் இடம்பெற்றது. இதில் பொது மக்கள்...

கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச சபை பாரிசளிப்பு விழா நிகழ்வு!

உள்ளுராட்சி வார இறுதி நாள் நிகழ்வான பாரிசளிப்பு விழா நிகழ்வு கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச சபை தவிசாளர் க.தெய்வேந்திரன் தலைமையில் வாகரை கலாச்சார மண்டபத்தில் இன்று மாலை நடைபெற்றது. பொது நிர்வாக மாகண...

உயர்தர மாணவர்களுக்கு கல்வி கருத்தரங்கு!

மட்டக்களப்பு - வந்தாறுமூலை தாயக ஊற்று அமைப்பின் அனுசரணையில் க.பொ.த உயர் தர கணித, விஞ்ஞானப் பிரிவு மாணவர்களுக்கான மாபெரும் கல்விக் கருத்தரங்கு தாயக ஊற்று அமைப்பின் தலைவர் கா.இராமச்சந்திரன் தலைமையில் இன்றைய...

இலங்கைத் தமிழரசு மக்கள் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் இடம்பெற்ற புச்சாக்கேணி சமர் விளையாட்டு நிகழ்வு…

புச்சாக்கேணி அகரமுதல்வன் விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட புச்சாக்கேணி பிரதேச கழகங்களுக்கிடையிலான கேணியூர் சமர் எனும் விளையாட்டு நிகழ்வின் இறுதிப் போட்டிகளும், பரிசளிப்பு நிகழ்வும் இன்றைய தினம் புச்சாகேணி பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. அகரமுதல்வன்...