“ஓய்வூதியத்திற்கு முன்னர் ஆயத்தமாதல் வெற்றிகரமான முதியோர் வாழ்க்கை”

ஹஸ்பர் ஏ.எச்_ "ஓய்வூதியத்திற்கு முன்னர் ஆயத்தமாதல் வெற்றிகரமான முதியோர் வாழ்க்கை" எனும் தொனிப்பொருளின் கீழ் முதியோர் நிகழ்ச்சித் திட்டமானது இன்று (23) நடைபெற்றது. குறித்த நிகழ்வானது திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ. ஜி. எம்....

சேதவத சித்தார்த்த மகா வித்யாலயம், சுற்றுச்சூழல் தின விழா – 2025

சேதவத சித்தார்த்த மகா வித்யாலயம், சுற்றுச்சூழல் தின விழா - 2025 ஐ பெருமையுடன் நடத்தியது, இது சுற்றுச்சூழல் பாதுகாப்பு, விழிப்புணர்வு மற்றும் நிலைத்தன்மைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்த மாணவர்களுக்கான பரிசளிப்பு மற்றும் கலை...

ஒருவருடம் சென்றும் தமிழர்களின் பிரச்சினையை கண்டு கொள்ளாத அரசு!

எமது மட்டக்களப்பின் எமது கட்சியினை எரிந்த உள்ளூராட்சி தவிசாளர்களை அச்சுறுத்தும் NPP அரசின் அமைச்சர்களும் அமைப்பாளர்களும். நடவடிக்கை எடுக்க கோரி கொடுபட்ட மனு பாராபட்சமாக காணப்படுகின்றது. எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. இன்றைய தினம்...

இணைந்த கரங்கள் அமைப்பினால் ஆசிரியர் பற்றாக்குறையான பாடசாலைகளுக்கு தொண்டர் ஆசிரியர்களை நியமித்து வகுப்புகள் ஆரம்பிப்பு !

நூருல் ஹுதா உமர் இணைந்த கரங்கள் அமைப்பினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மட்/மமே/இலுப்படிச்சேனை அம்பாள் வித்தியாலயத்தில் சில மாதங்களாக கணித பாடத்தை மாணவர்களுக்கு கற்பிப்பதற்கான ஆசிரியர் இல்லாத காரணத்தினால் வலயக் கல்வி பணிமனை அதிகாரிகளின்...

மட்டக்களப்பு நகரில் துப்பரவு பணி முன்னெடுப்பு

ஜனாதிபதி மற்றும்புதிய அரசாங்கத்தின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு கிழக்கு மாகாணத்தில் பல்வேறு நிகழ்வுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது இதே வேளை மாகாண ஆளுநரின் உத்தரவின் பெயரில் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் ஒரு கட்டமாக...