ஸ்ரீ சுந்தரேஸ்வரருக்கு கன்னி பாற்குடபவனியும், சங்காபிஷேகமும்

( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற மடத்தடி மாட்டுப்பளை ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயத்தின் பரிவார ஆலயமான ஸ்ரீ சுந்தரேஸ்வரர் ஆலயத்திற்கான முதலாவது பாற்குடபவனியும், முதலாவது சங்காபிஷேகமும் நேற்று (23) செவ்வாய்க்கிழமை...

மரக்கறிகளின் விலை தொடர்பில் வெளியாகிய செய்தி!

பேலியகொட மற்றும் கொழும்பு - புறக்கோட்டை பொருளாதார நிலையங்களில் விற்பனை செய்யப்படும் கிழங்கு மற்றும் வெங்காயம் ஆகியவற்றின் விலை பட்டியல் வெளியாகியுள்ளது. இதன்படி, வெலிமடை மற்றும் நுவரெலியா உருளைக்கிழங்கு ஒரு கிலோகிராம்...

ஆரையூர் ஸ்மைலிங் கிட்ஸ் பகல் பராமரிப்பு நிலையம் மற்றும் பாலர் பாடசாலை நிலையம் திறந்து வைப்பு

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி தட்சனகெளரி தினேஸ் தலைமையில் ஆரையூர் ஸ்மைலிங் கிட்ஸ் பகல் பராமரிப்பு நிலையம் மற்றும் பாலர் பாடசாலை அங்குராப்பண நிகழ்வில் பிரதம அதிதியாக மடக்களப்பு மாவட்ட அரசாங்க...

வவுணதீவில் இடம்பெற்ற பெரும் போக பயிர்ச் செய்கைக்கான ஆரம்பக் குழுக் கூட்டம்!!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு வவுணதீவு - மண்முனை மேற்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட 2025 ஆண்டிற்கான பெரும் போக பயிர்ச் செய்கையின் ஆரம்பக் கூட்டம் இன்று இடம்பெற்றது. வவுணதீவு - மண்முனை மேற்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில்...

பிற்பகலிற்கு பின்னர் மழை பெய்யும் சாத்தியம்!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில இடங்களில் 50 மில்லிமீட்டர் அளவில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. ஊவா மாகாணத்திலும்,...